படித்தோம் சொல்கின்றோம்:அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை

உலக யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட அமோனியா, இன்று விவசாய நிலங்களின் உயிரைக்குடிக்கும் அவலம்!!                                                          முருகபூபதி  - அவுஸ்திரேலியா  “ எங்கள் ஏரோட்டம் நின்றுபோனா… உங்க காரோட்டம் என்னவாகும்…?  “  இந்த  பாடல் வரிகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  அரைநூற்றாண்டுக்கு முன்னரே கவியரசு கண்ணதாசன்…

மனமென்னும் மாயம்

                                  எஸ்.ஜெயஸ்ரீ      ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கில மொழி வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில்i வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “சுழலும் சக்கரங்கள்’. இதன் மூல ஆசிரியர் ரியுனொசுகே அகுதாகவா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கே..கணேஷ்ராம். அகுதாகவா பெரும் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என முன்னுரையில்…

யாம் எந்தையும் இலமே:முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” நூல்

சுப்ரபாரதிமணியன் காவ்யா இதழில் முனைவர் தே ஞானசேகரன் அவர்கள் சாவிற்கு பின்னாலுள்ள சடங்குகளைப் பற்றி விரிவாக நீண்ட கட்டுரைகளை சென்றாண்டு எழுதியிருந்ததை ஞாபகம் கொண்டு அந்த கட்டுரையின் சடங்கு சார்ந்த விபரங்களும் விவரிப்புகளும் என்னை வெகுவாக கவர்ந்தவை அவரை சந்தித்தபோது சொன்னேன்.…

கணக்கும் வழக்கும் முன்னுரை

டாக்டர். எல்.கைலாசம் எனது உயிரினும் உயிரான வாசக தெய்வங்களேஎனது வாழ்க்கை சரிதம் கணக்கும் வழக்கும் - தொகுதி-1 அமேசான்.காம் இருக்கிறது. கிண்டில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கும். இ -புத்தகம் விலை ரூபாய் ஐம்பது (50) மட்டும். வாங்கிப் படித்து…
வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

தமிழில் - குமரி எஸ். நீலகண்டன் லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட. கவிஞரின் வாழ்த்துக்கள்…

திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020

             ” பொழுதுபோக்கு அம்சங்களை மீறி வாழ்க்கையின் அனுபவப் பிரதிபலிப்புகளை திரைப்படங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களை வழிநடத்தும் நெறி முறையில் வெகுஜன திரைப்படத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது..உலகம் திரைப்படம் சார்ந்த கலைஞர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது.…

கள்ளா, வா, புலியைக்குத்து

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.       சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை…

புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்

இன்று புத்தக அலமாரியை மாற்றி அடுக்கும்போது இவ்விரு புத்தகங்களும் கண்ணில் பட்டன. முன்பொரு காலத்தில் எதோ ஒரு வெகுஜன இதழை மேய்ந்து கொண்டிருந்தபோது இதில் ஒரு புத்தகம் குறித்த சின்னஞ்சிறிய குறிப்பு ஒன்று அதில் இருந்தது. ஆறு வரிதான் இருக்கும். கூடவே…

சம்யுக்தா மாயா கவிதைகள் ..

     ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      சென்னையில் வங்கி ஊழியராக இருக்கும் சம்யுக்தா மாயா [ கோ. உமா மகேஸ்வரி ] போடிநாயக்கனூரைச் செர்ந்தவர்; 1982 - இல் பிறந்தவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ' டல்கௌசியின் ஆரஞ்சு இரவு '…

அளித்தனம் அபயம்

                                           இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார்.…