மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர்…

பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை…

கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் ஆய்வியல் துறை மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி   அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச்…

சிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வறுமைநிலை

முனைவர் இரா.முரளி கிருட்டினன் (தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி,                                            திருச்சிராப்பள்ளி-2.) முன்னுரை சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் மொழியும், தமிழர் வாழ்வும் சிறந்து விளங்கியதைக் காணமுடிகின்றது.  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் படம் பிடித்துக்…

தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்

          சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை  ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு…

இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2

மீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய  நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு…

புலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்

சி.வேல்முருகன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி -02 முன்னுரை இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.…

தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை

          பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற…

கே. ஜி. அமரதாஸ நினைவுகள்

  இலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி                                                முருகபூபதி - அவுஸ்திரேலியா     "ஒரு     தமிழ்ப் பெண்ணை    ஒரு    சிங்களவர்    மணம்    முடித்தால், அல்லது     ஒரு   சிங்களப் பெண்ணை    ஒரு   தமிழர்    மணம்  …

சிலம்பு சித்தரிக்கும் அரசியல்

  முனைவர் இரா.முரளி கிருட்டினன், உதவிப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02   “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு இன்றுவரை தோன்றவில்லை. தமிழுக்குரிய தனித் தன்மையுடைய…