தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.           நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில்…

நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது. கிழவற்கு உரைத்த பத்து—1 கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப்…
தொடுவானம்          192. திருப்பத்தூர்

தொடுவானம் 192. திருப்பத்தூர்

(சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை)           மகப்பேறும் மகளிர் இயல் நோயும் பிரிவில் நான் சேர்ந்துவிட்டேன். அங்கு வெளிநோயாளிப் பிரிவு, பிரசவ அஅறை, அறுவை மருத்துவக் கூடம், வார்டு என்று மாறி மாறி சென்றுகொண்டிருந்தேன். பிரசவ அறையில்…

”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]

கவி வெற்றிச்செல்வி சண்முகம் [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து] கவிதைகள் எழுதுவதும், அவற்றை நூலாக்கிப் பார்த்துப் பரவசப்படுவதும் கவிஞர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். “வனம் உலாவும் வானம்பாடி” எனும் தலைப்பில் தம் கவிதைகளை நூலாகித்…

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு ------------------------------------------------------------------------------------------ சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு ” மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர்…
ஏன் இந்த நூல்? (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)

ஏன் இந்த நூல்? (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)

லதா ராமகிருஷ்ணன் வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய…

பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் “ ஓடும் நதி நாவல் “ reprint என்சிபிஎச் வெளியீடு. 280 பக்கங்கள் 235 ரூபாய் ------------------------------------------- செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும்,…

திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வை

  [ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் தொடர்பான ஓர் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்…
தொடுவானம்          190. தெம்மூரில் தேன்நிலவு

தொடுவானம் 190. தெம்மூரில் தேன்நிலவு

            திருமணம் ஆனபின்பு ஒரு வாரம் கிராமத்தில்தான் இருந்தோம். அண்ணனும் அண்ணியும் , அத்தையும், அவரின் கடைசி மகன் அகஸ்டியனும் ஒரு வாரம் தங்கியிருந்தனர். தேன்நிலவை நாங்கள் இருவரும் தெம்மூரில்தான் கொண்டாடினோம்! கிராமத்துச் சூழல்…
நெய்தல்

நெய்தல்

தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே [கழிசூழ் மருங்கு=kஅழிகள் சூழ்ந்துள்ல கடற்கடைப் பக்கம்; நாணிரை கொளீஇ=தூண்டில் நாணில்…