படித்துறை

    வாழ்க்கைக் கிணற்றில் எத்தனையோ பக்கெட்டுகள் காணாமல் போயின கவனமாக பயணம் செய்யுங்கள் நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் அடுத்ததாக இருக்கலாம் புகைவண்டியில் உங்களது சுமையை தோளில் சுமக்காதீர்கள் மின்விசிறி ஓடாததால் வியர்வையில் குளிக்க நேர்ந்தது காகிதம் தின்னும் ஆவினங்களுக்குத்…

விளம்பரக் கவிதை

ஜே.பிரோஸ்கான்  உன் கவிதையொன்றினை படித்தேன் உள்ளம் கவலையாகி நொதிந்தது. அந்த கவிதையின் அசூசியான வார்த்தைக் குழிக்குள் பல முறை விழுந்து நான் தப்பிக்க முடியாமல் தோற்றுப் போனதில் நீ என்னம்மோ சந்தோசிக்கலாம். கவிதை படுகுழி நோக்கி நகர்கிறது. தூசிக்கும் சொற்களால் அலங்காரமிட்டு…

என்னுலகம்

- பத்மநாபபுரம் அரவிந்தன் - பன்னீர்க் குடத்துள் மிதக்கும் சிசுவின் ஏகாந்த நிலைபோல என் மனதுள் விரிந்து சுருங்கிச் சுழலும் சலனங்கள்.. சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு வெளிவரும் என் வார்த்தைகள் புரியவில்லையென்று சொல்லித் திரியும் நீ பலமுறை கேட்டிருக்கிறாய் நான் எங்கிருக்கிறேன் என்றோ,…

90களின் பின் அந்தி –

ஜெம்சித் ஸமான் ஒரு ஊசாட்டமும் இல்லை என் செம் மண் தெருவை தார் ஊற்றி கொன்றது யார் 90களின் பின் அந்தியா இது அப்போது காகங்கள் என்றாலும் தெருவை கலைத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் சூ கால்கள் தெருவின் விரை மீது…
தாகூரின் கீதப் பாமாலை – 88  நான் பாடும் கானம் .. !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நான் பாடும் அந்தக் கானம் யாரை நோக்கியோ  என்று நான் அறியேன் ! புயல் காற்று ஓயாமல் புலம் பெயர்ந்த பறவை போல் உள்ளத்தை நோக்கி ஓடி வரும் போது,…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  பெண்ணின் வடிவழகு ..!

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!

  வால்ட் விட்மன் வசனக் கவிதை - 48 ஆதாமின் பிள்ளைகள் – 3   (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       இதுதான் பெண்ணின் வடிவழகு, அந்த வடிவி லிருந்து தான் வெளிப்படும் உச்சி முதல் பாதம் வரை…

கனவு நனவென்று வாழ்பவன்

கனவு நனவென்று வாழ்பவன்  கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன்.   கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால்.   நனவு கனவில்லையென்று சொல்ல முடியாததால்…
தாகூரின் கீதப் பாமாலை – 87  புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   கனவு மறுபிறப்பு பெண்ணே ! உனது பாதை வழியே குறியிட்ட சந்திப்பு இடங்களில் நினைவு விளக்குகள் போல் ஏற்றி வைக்கப் படும் ! மாதவிக் கொடி…

நினைவலைகள்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில்.     நீண்ட கருவானில் அலங்கரிக்கப் பட்ட நட்சத்திரங்கள் சாட்சி.     நினைத்த மாத்திரத்தில் உன் பிம்பத்தை வடித்து விடுகிறது மனம் !  …

ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு

ஜே.பிரோஸ்கான் மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால் மறைந்து போன மழை. அந்தப் பொழுது மழை மேகங்களால் இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக இரவாய் படர்தலாகுது. மழையின் அறிவிப்பை தவளைகள் பிரகடனம் செய்ய மழையைத் தேடி ஈசல் மற்றும் பட்சிகளின் பயணம் ஆரம்பமாகுது. பின் பயிர்கள்…