நீண்டதொரு பயணம்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     நீண்ட தூர பயணம் தான் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் ஒருவரு மில்லை. தனித்து விடப்பட்டும் தனியன் என்று ஒப்பும் மனமில்லை ! சொந்தம் கொண்டாடும் சொந்தங்களே சொந்தமில்லை. பிடி மண்ணில்…
அவசரகாலம்

அவசரகாலம்

கோ.நாதன் ஊரை உக்கிரமாய் மேய்கிறது ஊரடங்கு இரவு மிகத்தொலைவிலிருந்து வன்முறையின் வேட்டொலிகள் கேட்கின்றன. பின்னர் அதிவேகத்துடன் அபாயயொலி எழுப்பி  இராணுவ வாகனங்கள் வீதியை அச்சத்தால் நிரப்புகின்றது. ஒவ்வொரு ஊரின் எல்லாத்தெருக்களையும் இராணுவத்தினுடைய காலடிகள் மிதிக்கப்பட்டிருக்கிறது   வீதியில் சொட்டிருக்கும் இரத்தம் உலராத …

தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    அந்தி மயங்கும் ஆழ்ந்த இருட்டில் அன்றைய தினம் நீ ஏன் விலகிச் சென்றாய் தயங்கிக் கொண்டு ? வாசற் கதவைக் கடக்கும் போது ஏதோ…

இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.

ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப‌ எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில் அந்துறைச்சேர்ப்பன் மீள்மணி இரட்டும். பொலங்கிளர் பொறிவளை பொதிமணல்…

கவிதைகள்

உள்ளுக்குள் வானரசு   கொஞ்சம் பொறுங்கள் வெற்றிக் கோப்பையை பறிகொடுத்து எதிரியை சம்பாதித்துக் கொண்டேன் கவனமாய் இருங்கள் பல தவறுகளை செய்தாலும் தண்டனை ஒன்று தான் விழிப்புடன் இருங்கள் எதிர்ப்படுபவர்கள் அனைவரும் மனிதரில்லை அன்பாக இருங்கள் தன்னுடைய படைப்புகளில் கடவுள் தன்னை…

கவிதைகள்

ஜெம்சித் ஸமான்   கடலும், தீவுகளும்------ அலைகள் இல்லாத ஒரு கடலை உருவாக்கினேன் ஆழ் கடலில் மட்டும்தான் அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது இந்தக் கடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் போது நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட அழகான தீவை நான்…

இதயம் துடிக்கும்

  நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் ஹரிஜனம் என்றான். வெள்ளையன் தந்ததை மூவர்ணம் ஆக்கினோம். அடுத்தவர் மதமும் நம்மவர் மதம் தான் மானுடமே உயர் மதமெனச்…

மயிலிறகு…!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பத்திரமாக வைத்துக்கொள்ள மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில் நீளமான இழையைச் சரிபாதியாய்க் கிள்ளி ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து நாளையோ நாளை மறுநாளோ…

பொய் சொல்லும் இதயம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     ஒருபோலி முகத்திற்குள் கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது தெரியாம லேயே போனது விளையாடுபவளின் நட்பை உணராமல் எதிராளியை போன்று குத்தப்படும் வார்த்தைகளை வீசி நிராகரிப்பின்…