April 20, 2014 • By
admin
அம்பல் முருகன் சுப்பராயன் என் பால்ய கால நண்பனை சந்திக்கிற போதெல்லாம் புன்முறுவலோடு முகத்தை திருப்பி கொள்கிறேன் பேசாமலேயே.. சண்டைக்கான காரணம் ஞாபகம் இல்லை அறிந்ததுமில்லை.. மௌனம் கலைத்தோம் முப்பது ஆண்டுகள்…
கைகளை ஊஞ்சலாக்கி நெஞ்சில் சாய்த்தபடி உனை அணைக்கிறேன்.. சில நிமிடங்களில் தூக்கம் உன் கண்களைத் தழுவ உனைத் தொட்டியிலோ படுக்கையிலோ இறக்கி வைக்க மனமின்றி ஆடிக் கொண்டேயிருக்கிறேன் முடிவிலி ஊஞ்சலாய்.. ------------ கால்களையும் கைகளையும்…
(These I Singing in Spring) என் வசந்த காலப் பாட்டு (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலருக்காக நான் பாடப் போகும் வசந்த…
(Children of Adam) (For You O Democracy) குடியரசே ! இவை என் அர்ப்பணம் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா துண்டுபடுத்த…
ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி. வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக. காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க…
(Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand) இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் ! (1819-1892) மூலம்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதுதான் அழகு அதுவல்லாமல் வேறெது அழகு? கண்கள் நம்மைக் கண்டுகொள்ளாமல் கண்டுகொள்வது எதை? அனுமதியின்றி…
சாக்கடையல்ல சமுத்திரம் ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்... வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே…
(Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand) இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் ! (1819-1892) மூலம்…
வாய்ப்பு அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களிலின்றி மொக்கையாக இருக்கும் கைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன…