தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !

தாகூரின் கீதப் பாமாலை – 58  தனிமை விளிம்பிலே வனிதை !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய் இரவு மலர் விழுந்தது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) எதிலும் நீ இருக்கிறாய் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா உள்ளும் புறமும் தெய்வாம்சம் எனக்குள்ளது ! நான் எதைத் தொட்டாலும், யாரேனும் எனைத் தொட்டாலும் எனக்குப் புனித மாகும்…

ஆத்தா…

செம்மல் இளங்கோவன் ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு ராப்பகலா கண்முழிச்சு திருகுக்கல்ல திருப்பித் திருப்பி பருப்பரச்சா பாவிமக பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந் தூங்காம மகன் எனக்கு கத சொல்வா விட்ட கொட்டாயி வத்திப் போயி அசந்திருப்பா வீல்னு கத்தி வெடுக்னு முழிச்சிருவேன்…

கேள்

    காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால் அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது   ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால் முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது.   சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால் பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது   அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச்…

நம்பிக்கை

எஸ்.எம்.ஏ.ராம்    எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஒரு வழி மூடினால் இன்னொன்று திறந்து கொள்ளும் என்று அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணமாகிவிட்டது. எஞ்சியிருப்பவை வெளிச்சத்துக்கும் காற்றுக்குமான சிறு சிறு துளைகள் மட்டுமே. அதனால் தானோ என்னமோ இன்னும் சுவாசம்…

கவிதைகள்

ஏ.நஸ்புள்ளாஹ் மழை மனசு நேற்று முழுவதும் சூரியன் சூடேற்றிப் போடவே குளிரான பழைய நாள் பற்றியதான வண்ணத்துப் பூச்சி மனசு படபடப்பாயிருந்தது சில நேரங்களில் மழை நாட்களில் சும்மா வாய்க்கு வந்தபடி காலத்தை திட்டி திர்த்தது பற்றி இப்போது உடம்பு அம்மணமாக…

காவல் நாய்

நம்பி     மரத்தடியில் இவன் செய்த தவம் எதுவென்று இப்போது புரிகின்றது சமீப தினங்களாய் காரணம் ஏதுமில்லாமலேயே அவனை பார்த்து குரைக்கும் நாய்களின் ஊளையில் சிரிப்பு வந்து விட்டது எனக்கு அனுபவத்தின் போதாத தன்மை உன் எல்லா நடத்தைகளிலும் அடையாளம்…

பொதுவில் வைப்போம்

நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள்…

எம் ஆழ்மனப் புதையல்!

  Out Of My Deeper Heart - கலீல் ஜிப்ரான்     பவள சங்கரி புள்ளொன்று விண்ணேகியது எம் ஆழ்மனதிலிருந்து. உயர உயரப் பறப்பினுமது பரந்து,ப்ரந்து வளர்ந்தது. முதன்முதலில் தூக்கணாங்குருவி  போன்றிருந்த அது பின் ஓர் வானம்பாடியாகவும், அதன்பின்னோர்…

ஐந்து கவிதைகள்

(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் தன் பிற்பகல் தனிமையை. நாயின் கனவைச் சுடாமல் எப்படி மெல்லச் சூரியன் சாய்ந்து கொண்டிருக்கிறான்! உன் கனவு போலத்…