Posted in

வெற்றிக் கோப்பை

This entry is part 19 of 31 in the series 7 ஏப்ரல் 2013

    நீங்கள் கைப்பற்றலாம் விலங்குகள் இல்லா கானகத்தை உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை உங்கள் தீர்மானத்துக்கு … வெற்றிக் கோப்பைRead more

Posted in

பணிவிடை

This entry is part 14 of 31 in the series 7 ஏப்ரல் 2013

காலையும் மாலையும் செல்ல நாயோடுதான் சிறு நடை வார்ப் பட்டை ஒரு கையில் கழிந்தால் கலைய ஒற்றுத் தாட்கள் மறு கையில் … பணிவிடைRead more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !

This entry is part 11 of 31 in the series 7 ஏப்ரல் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     ஓரக் கண்ணால் பாதி மூடிய … தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !Read more

Posted in

வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11

This entry is part 7 of 31 in the series 7 ஏப்ரல் 2013

  (Song of Myself) என் மீது எனக்குப் பித்து (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் … வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11Read more

Posted in

காலத்தின் கொலைகாரன்

This entry is part 5 of 31 in the series 7 ஏப்ரல் 2013

வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் … காலத்தின் கொலைகாரன்Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !

This entry is part 24 of 31 in the series 31 மார்ச் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 58  தனிமை விளிம்பிலே வனிதை !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் … தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !Read more

Posted in

வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!

This entry is part 21 of 31 in the series 31 மார்ச் 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் –1) எதிலும் நீ இருக்கிறாய் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா … வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!Read more

Posted in

ஆத்தா…

This entry is part 17 of 31 in the series 31 மார்ச் 2013

செம்மல் இளங்கோவன் ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு ராப்பகலா கண்முழிச்சு திருகுக்கல்ல திருப்பித் திருப்பி பருப்பரச்சா பாவிமக பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந் … ஆத்தா…Read more

Posted in

கேள்

This entry is part 16 of 31 in the series 31 மார்ச் 2013

    காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால் அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது   ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால் முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் … கேள்Read more

Posted in

நம்பிக்கை

This entry is part 13 of 31 in the series 31 மார்ச் 2013

எஸ்.எம்.ஏ.ராம்    எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஒரு வழி மூடினால் இன்னொன்று திறந்து கொள்ளும் என்று அவர்கள் சொன்னதெல்லாம் பொய் … நம்பிக்கைRead more