வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்

This entry is part 30 of 31 in the series 7 ஏப்ரல் 2013

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக […]

புகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்

This entry is part 29 of 31 in the series 7 ஏப்ரல் 2013

தேமொழி உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர். அவர் எழுத்துக்களைப் படித்து விமரிசிப்வர்களே சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும், ஆங்கில அறிஞர்களாகவும் இன்றும் கொண்டாடப் படுவார்கள். அவரது “Et tu, Brute?” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்?” என்று கேட்டு உயிர் விடும் முன் சொல்லிய கடைசி உரையாடல் அது. இப்பொழுது ஷேக்ஸ்பியரின் அன்பு […]

விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்

This entry is part 28 of 31 in the series 7 ஏப்ரல் 2013

விஸ்வரூபம் படத்துக்கு திரைப்பட விமர்சனம் எழுதலாம். அல்லது அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியலுக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக,  இந்த விமர்சகர்கள், விஸ்வரூபம் படத்தின் கலை நுணுக்கத்தையும் பார்க்கவில்லை. அதன் அரசியலையும் பார்க்கவில்லை. வஹாபி பார்வையுடைய இஸ்லாமிய அமைப்புகள் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, இந்த அமைப்புகளை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளாக கருதிகொண்டு, அதன் காரணம் தொட்டு கமலஹாசனை விமர்சிப்பதையே முக்கியமாக செய்தார்கள். முதலில் விஸ்வரூபம் படத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை […]

முத்தம்

This entry is part 27 of 31 in the series 7 ஏப்ரல் 2013

முன்னும் பின்னும் ஒரு நூறு அம்புகள் குத்தித் துளைத்த உடல். தன் மீது குத்திய ஒவ்வொரு அம்புக்கும் உடல் ஒரு முத்தத்தை பரிசாய் அளிக்கிறது..

நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

This entry is part 26 of 31 in the series 7 ஏப்ரல் 2013

                                     -தாரமங்கலம் வளவன்   சித்தப்பா திருச்சி ஜெயிலில் இருப்பதாக கல்யாணி சொன்னதைக் கேட்டதும் சந்தானத்திற்கு ஏன் எப்படி என்று கேட்க வாய் வந்தது.   ஆனால் பேச வில்லை…   அவர்களாக சொன்னால் சொல்லட்டும், இல்லையென்றால் தான் கேட்க கூடாது என்று நினைத்துக்கொண்டான்.   இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள்….   கொஞ்ச நேரம் சந்தானம் காத்திருந்தான்…   மேற்கொண்டு அவர்கள் ஏதும் பேசாததால், நாளை வருவதாக சொல்லி விட்டு வந்தான்.   நேரம் கிடைத்ததால் ஊரைச் […]

அக்னிப்பிரவேசம்-29

This entry is part 25 of 31 in the series 7 ஏப்ரல் 2013

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com  இரண்டு நாட்களுக்குப் பிறகு பாஸ்கர் ராமமூர்த்தி வந்தான். ஆள் கொஞ்சம் இளைத்தாற்போல் தென்பட்டான். “வீட்டை மாற்றிவிட்டேன். வந்துவிடு. வேறு யாருக்கும் தெரியாது” என்றான். அவள் விசிட்டர்ஸ் அறைக்கு வந்ததுமே. “என்ன தெரியாது?” “அதான்… நீயும் ராமநாதனும்…. அந்த விஷயம்…” “நீங்க அந்த வீட்டை மாற்றியது அதற்காக இருந்திருக்காது அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்குமே உங்கள் ஆண்மைக்குறைவு பற்றி தெரிந்துவிட்டது என்பதால்.” “வீட்டை விட்டுத் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5

This entry is part 24 of 31 in the series 7 ஏப்ரல் 2013

5. ”உள்ளூர்ல இருந்துக்கிட்டே பொண்டாட்டியைஏமாத்துறவங்க எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு! ஃபாரீன் மாப்பிள்ளை யெல்லாம் எனக்கு வேணவே வேணாம்ப்பா, எனக்கு. அங்கேயே எவளையானும் வச்சிருப்பான் அவன்!”என்று ராதிகா வாரியிறைத்த சொற்களின் கடுமையால் தாக்குண்டு அந்த நால்வரும் சில நொடிகளுக்கு திகைப்புற்று வாயிழந்து போனார்கள். அவளால் பழிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இருவரும் என்கிற முறையில் தீனதயாளனும் பூரங்கமும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டபின் விழிகளின் சந்திப்பைத் தவிர்த்துக்கொண்டார்கள். பெண்மணிகள் இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். மேற்கொண்டு சில கணங்களுக்கு […]

நம்பி கவிதைகள் இரண்டு

This entry is part 23 of 31 in the series 7 ஏப்ரல் 2013

நம்பி கராங்குட்டி முகம் மிகச் சரியாக சிந்திப்பதாக நீ என் மீது அவிழ்த்து எறிகிற குற்றச் சாட்டுக்கள் தெற்கிலிருந்து மேற்குவரை பரவியது கொஞ்சமும் வாய் கூசாமல் ஒரு நல்லவனை தீயவனாக்கி விட்டாய் கெட்டவனான நீ நல்லவனாகி விட்டாய் எனக்கான எல்லா உணர்வுகளும் அதன் பேரமைதியும் மௌனத்தின் தடித்த கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறது வேறு வேறு வடிவங்களில் உலவும் நீ என் அறைமுழுக்க மெலிந்த நாகத்தின் தனிமையுடன் அலைகிறாய் எண்ணற்ற நாகங்கள் இப்போது புறந்து கடக்கின்றன வேடிக்கை பார்க்கும் நில […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – சார்லி சாப்ளின்

This entry is part 22 of 31 in the series 7 ஏப்ரல் 2013

புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 2.உலகைச் சிரிக்க வைத்த ஏழை……. என்ன யோசிச்சிங்களா?.. சரி நானே சொல்லிவிடுகிறேன். அந்தச் சிறுவன் யாருமில்லைங்க…அவருதான் சார்லி சாப்ளின்… என்ன புரியுதுங்களா…? உலகைச் சிரிக்க வைத்து சோகத்தில் ஆழ்ந்த புகழ்பெற்ற ஏழைங்க அவர். அவருடைய வரலாறு கல்லையும் கரையவைக்கும் தன்மை கொண்டதுங்க.. ஆமா.. எந்தவிதமான பற்றுக்கோடுமில்லாம ஒருத்தர் எப்படி உலகப் புகழ் பெற்று உயர்ந்தாரு தெரியுமா?…அதுதான் உழைப்புங்க.. சரிசரி….மேல […]