வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ வாழ்க்கைக்குள் மறையவோ சாத்தியம் எதுவும் இல்லை இங்கு… வாய்வழி சென்றவை பின் வாயில் வெளியேறி மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் … மீந்த கதை!Read more
கவிதைகள்
கவிதைகள்
தப்பிப்பு
ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் … தப்பிப்புRead more
எதிர் வினை!
காத்தமுத்துப் பேத்திக்குக் காதுவரை வாய் காட்டுக் கூச்சல் போடும் காது கிழியப் பேசும் கட்டிக்கப் போகிறவனுக்குக் கஷ்டம்தான் என்பர் சொந்தங்களுக்கு இடையேயான … எதிர் வினை!Read more
தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மனத்தில் வைத்துக் கொள் இதனை ! உனது புன்சிரிப் … தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்Read more
கவிதை
துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு. புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி. திடுக்கிட்ட நெஞ்சு … கவிதைRead more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்Read more
பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி … பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோமRead more
கதையே கவிதையாய்! (9)
The Madman – when my sorrow was born – Khalil gibran பவள சங்கரி எம் … கதையே கவிதையாய்! (9)Read more
நடுங்கும் ஒற்றைப்பூமி
மணி.கணேசன் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த அபசுரங்களையெல்லாம் ஒருசேர்த்து உரத்தக் குரலில் உயிரைக் கீறும் யாரும் கேட்டிடாத முரட்டு மலைப்பாட்டாக முழங்கிக் கொண்டிருக்கும் … நடுங்கும் ஒற்றைப்பூமிRead more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !Read more