Posted inகவிதைகள்
காமம்
எப்பொழுதாவது என்னில் உறைந்த சில பொழுதுகளை பாசியென அடர்ந்திருகி விட்ட சில நியாபகங்களை சாத்தானாய் மெல்ல என் உடல் பற்றி வெளியேற அவள் தம் பிழிகளின் வியே தூபம் காட்டிக் கொண்டிருப்பாள் நிசி நேர ஓர் புகை மூட்ட கனவைப் போன்றும்…