Posted inகதைகள்
விசித்திர சேர்க்கை
"அம்மா இருட்டா இருக்கு", ரமணி தன் அன்னையின் இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டான். "விளக்கு ஏத்த எண்ணெய் இல்லடா ராஜா. அம்மாவை கட்டி பிடிச்சுக்கோ; பயம் போயிடும்" "உனக்கு தான் தெரியும் இல்ல? நான் சின்ன வயசிலிருந்து இப்படி தான்-ன்னு. எண்ணெய்…