Posted inகதைகள்
நாவல் தினை அத்தியாயம் முப்பத்தேழு பொ.யு 5000
நான் வேணு. பொது யுகம் ஐயாயிரத்தில் பிறந்து சகல இனநல அரசில் குடிமகனாக உள்ளேன். அந்த சொற்றொடரை எடுத்து விடலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். நான் வேணு. இல்லை வாசு. அதுவும் இல்லை. நான் காசி. மாரி. ராஜு. சாமி.…