தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

பச்சா பாசி – அத்தியாயம் நான்கு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் குஸ்ரோ தரியா பிரேம் கா உல்டி வா கி தார் ஓ குஸ்ரோ.. காதல் எனும் நதியே அதிசயமான உன்னில்                               தாவியவர் மூழ்கிப் போனார்               மூழ்கியவர் கடந்து சென்றார்…

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்

அநாமிகா கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும் சாந்தமாவைக் காண வில்லை. போன சனிக்கிழமையும்…

கலைகின்ற பொய்கள்

‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான 'வானப்ரஸ்தம்' என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி  செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும் அதில் இன்னொரு அரை மணி நேர…

கலந்துரையாடலும் கலந்துறவாடலும்

அநாமிகா முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு அகன்றது. ஆனால், ஏதோ உள்ளுணர்வில் மறுபடியும்…

பச்சா பாசி – அத்தியாயம் மூன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சாப்பு திலக்கு சபு சீனி லீரே மோசே நேனா மிலைக்கே உன் நொடிநேரப் பார்வையிலேயே எனது பிம்பத்தைத் திருடிக்கொண்டாய் எனது அடையாளத்தைத் திருடிக்கொண்டாய் உன் நொடிநேரப் பார்வையிலேயே நான் காதல்…

மன நிறைவு 

   வளவ. துரையன் “என்னா தொரை? நேத்திக்கு விழாவெல்லாம் பிரமாதமா நடந்திச்சா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றுச் சுவரின் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் பரசுராமன். “வா பரசு; நடந்துச்சு, நடந்துச்சு நீ இல்லாததுதான்…

நினைப்பும் பிழைப்பும் 

                                      - எஸ்ஸார்சி  அவனை   தந்தையும் தாயும்    ஒரு பெண் பார்க்கத்தான்  அழைத்துக் கொண்டு  புறப்பட்டார்கள்.   இது மணப்பெண் கிடைப்பதே அரிதான காலம். பெண் குழந்தைகள் ஜனிப்பதுவே  அபூர்வம் என்றாகி விட்டது. பிள்ளை வீட்டார்…

நிகழ்வின் புரியாமைகள்

           -ரவி அல்லது.     கதிருக்கு திறந்து கிடந்த காம்பவுண்ட் கதவின் வழியாக உள்ளே போக வாடையொன்று அழைத்தது. கதவை மூடாமல் வாட்ச் மேன் எங்கேப் போயிருப்பார் என்று சிந்தித்தபடி இருக்க, உள்ளே போகிற…

தெளிவில்லாமை

வளவ. துரையன் ”நன்றுடையானை ஈயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை” எனும் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை உரக்கப்பாடி காலை பூஜையைச் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ஓதுவார் சுவாமிகள். பூஜை அறையே ஒரு சிவத்தலமாகத் திகழ்ந்தது. சமயக்குரவர்களின் படங்கள் சற்று…

பச்சா பாசி – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் லட்கே பிரமணோன்கே சேண்டல் பரி ஜெபீனேன்  எனது இதயத்தைக் கொள்ளைகொண்டு போன அந்த பிரமணப் பையன்... அவன் அழகிய நெற்றியதில் அதிமணம் வீசும் சந்தனம்... – கஜல் கவிஞன் மிர்…