சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்,  10 ஏப்ரல் 2022 (இரண்டாம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன்…
கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

    அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று. பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.   அவருடைய கவிதை முதன் முதலாக 1979ல் ஆத்மா நாம் நடத்திய…

இரு கவிதைகள்

லாவண்யா சத்யநாதன் அழிவியல்   உயர்ந்து வளரவேண்டிய குருத்துகள் ஊட்டமிலாது புவியில் அங்கங்கே மண்ணுக்கு உணவாகின்றன. ஓட்டுநரில்லா விமானம் சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன். அதுவோ வேவு பார்த்தது. வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை வேருடன் வீசியெறிந்தது. வீதியில் ஊதிய உயர்வு கோரிக்கை…
மொக்கு

மொக்கு

  செ.புனிதஜோதி எங்கிருந்து வருகிறது மலர்களின் மகரந்தமணம் எட்டிப்பார்க்கையில்..     அல்லி,தாமர ரோஸ்,மல்லி சாமந்து பூ..பூவே.. கூவிக் கூவி விற்கும்...    எம்மொட்டுவின் வாய்மொழியில்  வெறும்கூடையும் மணந்தே எம்மை வரவேற்றது.   செ.புனிதஜோதி சென்னை
போப்பாலஜி

போப்பாலஜி

    சி. ஜெயபாரதன், கனடா   நூறாண்டுக்கு முன் நேர்ந்த  கனடா கதை !  கத்தோலிக் பாதிரிமார், பிரிட்டன் காலனி ஆட்சியில் செய்த பச்சிளம்  பாலர் படுகொலை இது. ஜாலியன்  வாலாபாக் படுகொலை, ஹிட்லர் ஹோலோகாஸ்ட்  கடுங்கொலை அணியில் தொடர்ந்து வருவது…

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

    கிருஷ்ண பிரியா மயில்சாமி    அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது…

ஹைக்கூ

  செ. நாகேஸ்வரி   சொர்கத்திற்கு பயணப்பட்டேன் சிந்தனைத் தேரில் கற்பனை இராசகுமாரியாக!   பத்து நிமிட பயணத்தில் என்னை பக்கம் பக்கமாய் பிய்த்து எரிந்தவளே!      

சம்பூர்ணம்

      மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது   ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன்   வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன்   என் வேர்களை இங்கு எவரும் அறியார்   தேரை என்னைத் தேவன்…
ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

  குரு அரவிந்தன்     இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் - 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய…

“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2

அழகியசிங்கர் தொடர்ச்சி ……   அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து   26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.   தஸ்தயெஸ்கியை விட லெர்மண்டோவ் 7 வயது மூத்தவர்.  லெர்மண்டோவ் 27வயதில் இறக்கும்போது தஸ்தயெவ்ஸ்கிக்கு வயது 20 மட்டுமே.  …