முகங்கள்… (இரயில் பயணங்களில்)

ச. சிவபிரகாஷ் வாழ்க்கையிலும், வழிப்போக்கிலும், அறிந்தவர், அறியாதவர், - என எத்தனை? முகங்கள்., என் பயணத்தில்.   பயணம்! பழி சொல்லுமா?   முகங்கள் – பற்றிய தேடல்  இதுவல்ல, கண்ணில்பட்டதை, காட்சியாய், சாட்சியாய்.   பயணமே! கதை சொல்லுமா?  …

40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி

வணக்கம் 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி   40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து  மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும் இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள்…

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு சுப்ரபாரதிமணியன் சிறுகதையை மையமாகக் கொண்ட குறும்படம் வெளியீடு இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ், கோவை. வருக 8/10/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் வருக – திருப்பூர் மக்கள் மாமன்றம்

அழகியசிங்கரின் மூன்று கவிதைகள்

    1.எழுதுபவனின் பரிதாப நிலை   குடும்பத்தில் யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன் பெரிய ஏமாற்றம் அவர்கள் முன் நான் எழுதிய தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன   நண்பர்கள் கண்ணைக் கசக்கி வாசிப்பார்கள் என்று நம்பினேன் ஓட ஓட விரட்டுகிறார்கள்…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன்   365 நாட்களிலும் மழை   வேண்டும் என்ற தருணத்தில்   வானம் பார்த்து வேண்டினார்கள்   கடுமையாகக் காய்ந்து கெடுத்தது   வேண்டாம் என்ற பொழுது   தீவிரமாகப் பெய்து கெடுத்தது   எப்பொழுதும் துயரத்தோடு   அழுது…

சுமை

குரு அரவிந்தன்   இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது…
படைப்பும் பொறுப்பேற்பும்

படைப்பும் பொறுப்பேற்பும்

லதா ராமகிருஷ்ணன்   சமூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை.   அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினை யாய் ஒரு அரசியல் வாதி ‘நாங்களாவது ஐந்து வருடங்க ளுக்கு…
என் பயணத்தின் முடிவு

என் பயணத்தின் முடிவு

சி. ஜெயபாரதன், கனடா   முடக்கு வாத நோய் வதைத்து மடக்கும் போது, நடக்க முடியாது கால்கள் பின்னித் தடுமாறும் போது, படுக்கை மெத்தை முள்ளாய் குத்தும் போது, படுத்தவன் மீண்டும் எழுந்து நிற்க இயலாத போது, வாழ நினைத்த போதும் வாழ…

நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

  அழகியசிங்கர்                        நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது.  கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.             அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை.  மேலே குறிப்பிட்ட கதை ஒரு மூன்றரைப்…
சொல்லத்தோன்றும் சில……

சொல்லத்தோன்றும் சில……

    லதா ராமகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை: திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை காட்சிகள்; வசனங்கள்; கதாபாத்திரங்களின் முகபாவங்கள். ஆனால்…