உரையாடல்

    பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை   உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை   வரகுக்கூழ்? வரகு இல்லை   மேகி மீ நூடுல்ஸ்? வாங்கவேண்டும்   ஓட்ஸ்? வாங்கவேண்டும்   ரொட்டி? காலாவதி   பழையது?…

பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா?

        குரு அரவிந்தன்   அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு…

ஆண் வாரிசு

    ஜோதிர்லதா கிரிஜா   (”சுமங்கலி” யின் 15.6.1987 இதழில் வெளியானது. “அது என்ன நியாயம்?’ எனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)          “இந்தத் தடவையாவது ஆண்பிள்ளையாப் பெத்துண்டு வாடியம்மா. இந்த வம்சம்…
குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது. சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது ஒட்டிக்கொண்டிருந்தபோது போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில் சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச்…

குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்

  பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக்…

நிழல் பற்றிய சில குறிப்புகள்

      குமரி எஸ். நீலகண்டன்   நிழல்களின் யுத்தம் நேரிட்டப் பாதையில்… எங்கோ புயலின் மையம்…   இருட்டில் நிழல்கள் ஒன்றிணைந்தன. வெளிச்சங்கள் கொஞ்சம் விழித்த போது விழுந்த இடமெல்லாம் நிழல்களால் நீடித்தது நித்தமும் போர்.   பணிவாய்…
மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

  த. நரேஸ் நியூட்டன் அறிமுகம் அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க  அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம்புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும்…

மௌனம்

சுரேஷ் ராஜகோபால்    # வார்த்தைகள் தடுமாறி  யாசிக்கிறது... விமோசனம் தேடி  - ஆழமான நிலையிலிருந்த அந்த மெளனத்திடம்.   மௌனமோ மேலும் திடம் கொண்டு மௌனத்தையே கடை பிடிக்கிறது.   சலசலப்புக்கு அஞ்சாத நிலையே சாஸ்வதம் என்றே தளர்விலா நிலையெடுத்தது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ் 14 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை  https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு-   கட்டுரைகள்: ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு – காரலின் கோர்மான் கி.ரா – நினைவுக் குறிப்புகள் –அ. ராமசாமி அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு – கோன்ராட் எல்ஸ்டின் ‘இந்து தர்மமும் பண்பாட்டுப் போர்களும்’ நூலின் 16 ஆம் பகுதி. தமிழாக்கம்: கடலூர் வாசு போன்ஸாய் – குறைவே மிகுதி! – லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகளின் தொடர்ச்சி நம்பிக்கை, நாணயம், நடப்பு – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கட்டுரைத் தொடரின் 6 ஆம் பகுதி) பொதுமங்களும் அரசாங்கமும் – தைஸ் லைஸ்டரின் இங்கிலிஷ் கட்டுரையின் தழுவல் தமிழில்: கோரா புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 – ரவி நடராஜன் ஆறாம் அறிவின் துணை அறிவு – தொழில் நுட்பக் கட்டுரை- உத்ரா நாவல்கள்:…
சிறை கழட்டல்..

சிறை கழட்டல்..

  மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை சிறை கழட்டுவது ஹராமா ஹலாலா? ஹலால்னு சொன்னா "பேயன்" என்று கைகொட்டி சிரிக்க ஊரில்  நூறு பேர் காத்திருப்பார்கள்...   ஊரில் திருமண நாளைக்கு முந்தைய இரவன்று சிறை கழட்டல் என்றழைக்கப்படும்  சடங்கு …