ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

    ப.தனஞ்ஜெயன் .1.அந்த சாலையை கடக்க முடியாமல் தவித்திருந்தேன் சக மனிதர்களின் மலத்தை கையால் அள்ளிய காட்சிகளை மனதிலிருந்து நீக்கமுடியாமல் தவித்திருக்கிறேன் விடுதியில் உணவை உண்டு செரிக்காமல் தவித்திருக்கிறேன் நாம் சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும் சிந்திய உணவை மேசைகளில் துடைக்கும் மனிதர்களின் முகங்களைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன் பேருந்து பயணத்தில் இரவு தூங்க முடியாமல் விழித்திருக்கிறேன் பல மணி நேரம் தூங்காமல் வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் துயரங்களைக் கண்டு துயரமடைந்து பயணித்திருக்கிறேன் செவிலியர்களின் கரங்களில் பதிந்துபோகும் நோயாளிகளின் ரத்தங்களையும் கழிவுகளையும் பார்த்து கடந்திருக்கிறேன் அகதிகளின் ஆழமான கருத்துரிமையை அறிந்திருக்கிறேன் அவர்கள் நிலத்தின் குரலையும் கேட்டு அழுதிருக்கிறேன் இப்படி என் வார்த்தைகள்…

அற்ப சுகங்கள்

  குப்பை வாளியில் இருக்கும் நெகிழிப்பையில் சேர்ந்திருக்கும் குப்பையையுடன், இரவு தூங்கப்போகும் முன் சேரும் குப்பையைபும் சேர்த்து,  காதுகளை இழுத்து முடிந்து, தோம்பில் தள்ளிவிட்டபின் இருக்கும் சுகம் இருக்கிறதே, அடடா! நீண்ட நேரம் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுத்திய கீரைத்துணுக்கு வெளியாகிவிட்டது போன்ற…

குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)

    வாழ்க்கை தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கை தான். மனிதன்…

குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)

    இயற்கை வம்சவிருத்திக்காகவே ஆணுக்கு பெண் மேல் மோகத்தை விதைத்தது. அரசன் காம வேட்கையிலிருந்து விடுதலையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு பதினாயிரம் மனைவிமார்கள் இருந்தனர். பெண் இச்சைக்காகத்தான் உலகில் பல பாபகாரியங்கள் நடந்தேறுகிறது. நவநாகரிகம் என்ற பெயரில் சமூகம்…

கன்னித்தீவு 

                                    ஜனநேசன்       கையில் உறையும் ,முகத்தில் கவசமும்  அணிந்து செய்தித்தாளை விரித்தேன்.   தலைப்புச் செய்தியே …

சைக்கிள்

                                      வேல்விழிமோகன்   எலிப்பொந்தில் அகப்பட்டவன் போலத்தான் இருந்தான் அவன். அவனுக்கு அந்த சைக்கிள் விற்பனை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         வளவ. துரையன்                      மதியும் அன்றொரு தீவிளைந்து                        வளைந்து கொண்டது கங்கைமா                    நதியும் வீசிய சீகரங்களின்                        வந்து வந்து நலிந்ததே.                 [331]   [சீகரம்=நீர்த்துளி; நலிதல்=வற்றுதல்] சிவபெருமானின் தலையில் சூடியிருந்த மதியும் தணலாய்ச்…
அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்

அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்

  மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்தோர் முற்றத்தில்   “ கதை எழுதுவோம் வாரீர்  “ அரங்கு ! அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “                                 வாசிப்பு அனுபவம்                                        செல்வி அம்பிகா அசோகபாலன் மெல்பன்…

சூட்சுமம்

    என் வீட்டின் அடுத்தமனை காலிமனை வீடு அங்கு எழும்பாதவரை தேவலாம் எனக்கு வீசி எறிய நித்தம் சிலதுகள் என் வசம் ஆகத்தான் வேண்டும் காலி மனை  மாமரம் ஒன்றுடன் தென்னை மரமொன்று வளர்ந்தும் நிற்கிறது அக்காலி மனையில். நல்ல…

மலர்களின் துயரம்

               ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   விடியற்காலை மழையில் சகதியானது எங்கள் வீட்டு வாசல்   இது அறியாமல் பாரிஜாத மலர்களைத் தூவியிருந்தன இரண்டு மரங்கள்   பூமி மெல்லிய பூமெத்தையானது தனியழகுதான்  …