Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
வரலாறு தன் வாரிசாக சில பேரை வரித்துக்கொள்கிறது. சாம்ராஜ்யங்கள் உருவாகுவதற்கும் அழிவதற்கும் காலம் தான் காரணம். மகாபாரதத்தில் நடமாடும் கதாபாத்திரங்கள் மூலம் வியாசர் நீதியையே முன்நிறுத்துகிறார். தனது சந்ததிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு செத்தது வியாசரின் கண்முன்னே நிகழ்ந்தது.…