பெரிய கழுகின் நிழல்

எஸ்.சங்கரநாராயணன் அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது.  நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி…

விடிந்த பிறகு தெரியும்

    ஜோதிர்லதா கிரிஜா (20.4.1972 குமுதம் இதழில் வெளிவந்தது. “விடிந்த பிறகு தெரியும்” எனும் தலைப்பை “தர்ம சங்கடக் கதை” என்று மற்றி, குமுதம் வெளியிட்டது. கலைஞன் பதிப்பகத்தின் “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் தொகுப்பில் உள்ளது.)       கையில்…

கலியுக அசுரப்படைகள்

  War Paintings by Pablo Picasso:     கலியுக அசுரப்படைகள்   சி.ஜெயபாரதன், கனடா   இருப தாண்டுப் போர் இருபது நாட்களில் முடிந்தது. தோற்று ஓடுபவை சூப்பர்  வல்லரசுகள் ! ரஷ்யப் படையால் வெல்ல முடிய வில்லை !  அணு…
மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!

             கிறிஸ்டி நல்லரெத்தினம்  - மெல்பன்   " எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்"  என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும்  சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது.  படுக்கையில் இருந்து துள்ளி…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

      நாத்திகாத்திகமும் நாமும் புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர் அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.   வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது விகசித்துப்போனது மனம்.   யாரைப் பற்றியது என்று புரியுமோ புரியாதோ என்ற பரிதவிப்பில்…
தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

    லதா ராமகிருஷ்ணன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படித்தான் தன்னை பகுத்தறிவு வாதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேய் பிசாசு பூதம் இத்தியாதிகள் இடம்பெறும் மெகா தொடர்களையும் ஒளிபரப்பவேண்டும்.…
யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

   அழகர்சாமி சக்திவேல்   நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா நிரை நிரை கருவிளம் நேர் நிரை கூவிளம்   தமிழ் படித்த அனைவரும், தத்தம் சிறுவயதில், தமிழ் வகுப்புக்களில் சொல்லித் திரிந்த, மேலே சொன்ன சீர் இலக்கணப்…
சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

  அஞ்சலிக்குறிப்பு  “ நல்ல  நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம்   “ எனப்பாடிய  சிறுவர் இலக்கிய கர்த்தா                 துரைசிங்கம் விடைபெற்றார்                                                                                    முருகபூபதி சமகாலம், கொரோனா காலமாகியமையால், அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலமாகவும்  இது மாறிவிட்டது.  கடந்த 2020 ஆம்…
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

    நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. …

வடமொழிக்கு இடம் அளி

          சி. ஜெயபாரதன், கனடா     நாலாயிரம் ஆண்டுகட்கு மேலாய் ஓர் மறை நூலாய், வேர்விட்டு விழுதுகள் தாங்கி  ஆல மரமாய்க் கிளைவிட்டு,   பைந்தமிழ் தவிர, பாரத மொழிகளின்  ஓரரிய  தாய்மொழி யாய், பாலூட்டி மேலும்…