Posted inகதைகள்
வீடு
வேல்விழி மோகன் அந்த இடத்திலிருந்து நழுவி வாடகைக்கு வீடு பார்த்தே ஆவது என்று கிளம்பியபோது அப்பா தடுத்து “கிணறு இருக்கனும்..” என்றார் மறுபடியும்.. “பாத்துக்கலாம்பா..” “பாத்துக்கலாம் இல்லை.. கிணறா இருக்கற மாதிரி பாத்துக்கோ..” “சரிப்பா..” “அப்படியே ரண்டு…