வீடு

      வேல்விழி மோகன் அந்த இடத்திலிருந்து நழுவி வாடகைக்கு வீடு பார்த்தே ஆவது என்று கிளம்பியபோது அப்பா தடுத்து “கிணறு இருக்கனும்..” என்றார் மறுபடியும்.. “பாத்துக்கலாம்பா..” “பாத்துக்கலாம் இல்லை.. கிணறா இருக்கற மாதிரி பாத்துக்கோ..”  “சரிப்பா..” “அப்படியே ரண்டு…

நட்பில் மலர்ந்த துணைமலராரம்

  . குரு அரவிந்தன்   இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்…

கவிதையும் ரசனையும் – 21

  01.09.2021   அழகியசிங்கர்                   தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்.  அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.               இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை.               என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை…

ராமலிங்கம்

    எஸ்.சங்கரநாராயணன் •• எனது அருமை நண்பரும், இனிய வாசகரும், பதிப்பாளருமான திரு ராமலிங்கம் (நிவேதிதா பதிப்பகம்) கடந்த 29 ஆகஸ்டு 2021 அன்று இயற்கை எய்தினார். கல்லீரல் புற்றுநோய் எனக் கேள்வியுறுகிறேன். எனது கட்டுரைத் தொகுதி ‘உலகெனும் வகுப்பறை’…
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து  ’ஃபார்வர்டு’ செய்ய வாசிப்பென்று துரும்பையும் எடுத்துக்  கிள்ளிப்போடத் தயாராயில்லாத  அ-வாசகர்கள்…

குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)

    அர்ச்சுனன் ஆகச்சிறந்த வில்லாளி, வில்வித்தையில் தனக்கு நிகராக யாருமில்லை என்ற கர்வம் அவனிடமிருந்தது. மானுட மனம் தன்னை தன்னிகரற்றவன் என்றே கருதிக் கொள்கிறது. தன்னைவிட வல்லமை வாய்ந்த ஒருவனைக் காணும்போது வாழ்வு பற்றிய நடுக்கமும், மரணம் பற்றிய பயமும்…

குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)

        விதி வெல்லப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது. சகலரையும் தனது கைப்பாவையாக்கிக் கொள்கிறது. மனிதனின் ஆசையே அவன் விதிவலையில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைகிறது. மண்ணிலிருந்து தோன்றியவனுக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையை விடமுடியவில்லை. மற்ற இரண்டு ஆசைகளும்…

மரங்கள்

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே    உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள்   மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன…

குடை   சொன்ன   கதை   !!!!!

    சரசா சூரி   ஒரு குடைக்கு இருக்க வேண்டிய  குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது.கருப்பாக இருக்க வேண்டியது முக்கியமான முதல் தகுதி… ஆனால் இவரது குடை வெளுத்துப் போய் … ஒரு மாதிரி சாம்பல்…

கூலி

                          வேல்விழிமோகன் இன்றைக்கு வேலையில்லைன்னு மேஸ்திரி சொன்ன பிறகும் நான் அங்கேதான் நின்னுட்டு இருந்தேன். அவன் அப்பப்போ என்னைய பாத்துட்டுதான் இருந்தான். அவனுக்கு நான்…