சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ், 8 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த இதழை வாசகர்கள் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காவிய ஆத்மாவைத் தேடி…  -…

இறுதிப் படியிலிருந்து கர்ணன்

                                                                          ப.ஜீவகாருண்யன் நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி கோலோச்சுகிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. விடிந்தால் களத்தில் அர்ச்சுனனை எதிர் கொள்ள வேண்டும்.…

இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்

                                                                           ப.ஜீவகாருண்யன் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு அசுவமேத யாகம் முடித்து பாண்டவர்களின் நலனில் எப்போதும் மாறாத அக்கறை கொண்ட கிருஷ்ணனும் அவனது நண்பன் சாத்யகியும் முக்கியமானவர்களாக முன் நிற்க, முதிர்ந்த கிருஷ்ண துவைபாயனரின் –வியாசரின்- ஆலோசனையின் வழியில் பிராமணர்கள்…

பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை

    வசந்த தீபன்   அவர்கள் அனைவரும் எங்களைப் போலவே இருந்தார்கள்,  தனியாக எதுவும் இல்லை இயற்கையாகவே.    ஆனால் இரவு இருட்டாக இருந்தது மேலும், அவர்களின் அடையாளங்கள் இருட்டில் கேட்கப்பட்டன அவர்கள் சொல்ல வேண்டியிருந்தன மேலும், அவர்கள் சொல்ல…

குடிகாரன்

                       வேல்விழிமோகன்    குடித்துவிட்டு உளறுவது என்னுடைய பழக்கம்.. சாதாரண குடி இல்லை.. இரவும் பகலுமாக குடித்துவிட்டு அதே நிலையில் தொடர்ந்து உளறிக்கொண்டிருப்பது.. ஒரே பொண்ணு.. ஒரே பொண்டாட்டி.. பாத்தீங்களா.. பொண்டாட்டின்னா ஒன்னுதானே இருக்கும்,, கம்பெனிக்கு போகும்போதெல்லாம் வாசல்ல வாட்ச்மேனு…
குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)

குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)

  கிருஷ்ணர் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்ட ஒருவனின் பெயர். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். கிருஷ்ணனின் பேச்சு, தோற்றம், விளையாட்டு, எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அந்த நந்வனத்தில் எல்லோரும் கோபிகைகளாகி கிருஷ்ணனை தாலாட்டினார்கள். நித்யமான ஒன்றை அவன் கண்டடைந்து…

கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

    அழகியசிங்கர்               சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன்.           தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.             கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள் மூலமாக கோபிகிருஷ்ணனும் சாதித்துக் காட்டியவர்கள்.             பெண்…

நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும். 

  Dear Reader,     My New Crime Novel    ANBE AKALYA   is available in Amazon   Please follow the Link   https://www.amazon.in/dp/B09BKS4FC2     அன்புக்கும் பாசத்துக்க்கும் உரிய எனது வாசக…

ஆவணப்பட விமர்சனப் போட்டி

  கையால் மலம் அள்ளுகிற அவலத்தைப்பற்றி மிகச்சிறப்பாக ஆவணப்படுத்திய தோழர் திவ்யபாரதி இயக்கிய *கக்கூஸ்* ஆவணப்படம் பற்றிய திறனாய்வுப் போட்டியினை *நாளை விடியும்* இதழின் சார்பில் அறிவிப்பதில் மகிழ்கிறோம் வலையொலியில் (YouTube) பதிவேற்றப்பெற்ற இந்த ஆவணப்படத்தின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.   படத்தைப்…

சில நேரங்களில் சில சில மனிதர்கள்

  கா.ரபீக் ராஜா   செல்வராஜ் என்னுடைய ஆஸ்தான சிகை அலங்கார நிபுணர் . நல்ல மனிதர். வழுக்கை தலையுடன் ஒருவர் வந்தாலும், "ஸ்டெப் கட்டிங்கா? இல்ல அட்டாக் போட்றவா? சார்!" என்று கேட்பார். கேட்டதற்கு நியாயம் செய்வது போல தலையில்…