தியானம்

  நா. வெங்கடேசன்   ஞாபகத்திற்கு வந்த நல்ல கவிதையை மறந்துவிட்டேன் சட்டென்று ஏதோர் சிந்தனையில். மீட்டெடுக்க முயல்கின்றேன் மனக்குகையுட் புகுந்து. குகை ஆழ  வளர்கின்றதே தவிர தெரியவில்லை உணர்வின் தடம். ஆழ்வேனென்னுள் அக்கவிதை கிடைக்கும் வரை. தவறவிட்ட நாணயத்தைத் துவைக்கும்…

நாய்க்குட்டி

                                வேல்விழி மோகன்         அந்த செய்தி வந்தபோது கிச்சான் மாடியில் வியர்க்க.. வியர்க்க உடல் பயிற்சியில் இருந்தான்… கண்ணாடியில் அவ்வபோது வெளியே பார்த்து பூச்செடிகளை தாண்டி பளிச்சென்ற தார் ரோடில் எதிர் வரிசையில் புடவையில் கைகளை கால்களை…

இறுதிப் படியிலிருந்து – காந்தாரி

                                        ப.ஜீவகாருண்யன் வஞ்சனைக்கு ஆட்படுகின்ற பலவீனமான மனிதர் யாரும் தனக்கு வஞ்சனை செய்தவர்களை எதிர்க்க முடியாத இயலாமையில் தன்னை வஞ்சித்தவர்கள் வெட்கப்படும்படியான காரியங்கள் ஏதேனும் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. குறிப்பிட்ட இந்த உண்மையின் வழியில்தான் காந்தாரி நானும் ‘என்னை…

இறுதிப் படியிலிருந்து – துரியோதனன்

                                          ப.ஜீவகாருண்யன்                          ஹிரண்யவதி நதிக்கரையில் குருக்ஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நீடித்த பெரும் போர் முடிவுக்கு வந்து விட்டது. பிதாமகர் பீஷ்மரை, துரோணரை, கர்ணனை எல்லாம் சேனாதிபதிகளாக நியமித்துப் பதினோரு அக்ரோணிய சேனை கொண்டு போரிட்டும்…

நீங்க ரொம்ப நல்லவர்

    ஜோதிர்லதா கிரிஜா (2.1.1972 கல்கி-யில் வந்தது.   “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)        ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின் நெரிசல் எக்கச்சக்கமாக இருந்தது.        “இப்படி…
அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

    ஜோதிர்லதா கிரிஜா      புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால்…

லத்தி     

             ஜனநேசன்     கோடை விடுமுறை  முடிந்து  பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக   பள்ளியை  மறந்து  இருந்ததால்  விரிந்த  சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள்  மறைத்து   வகுப்புக்குள்  நுழைவது  வருத்தமாகத் தான்  இருந்தது .வெளிச் சுவரிலிருந்து  உள்ளே வகுப்பறைச்  சுவர்கள்  வரை…

ஒடுக்கம்

    எஸ்.சங்கரநாராயணன் பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது அவருக்கு.…

ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா

  அழகியசிங்கர்     மாதம் இரு முறை நண்பர்களின் ஒத்துழைப்போடு கதைஞர்களின் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  இதுவரை 24 கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசிவிட்டோம்.           போன கூட்டத்தில் அம்பையையும், இந்திரா  பார்த்தசாரதியையும் எடுத்துப் பேசினோம்.           அம்பை கதைகள் தீவிரமாகப் பெண்கள் பிரச்சினையை ஆராய்கிறது.  'வீட்டின்…

குருட்ஷேத்திரம் 1  (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)

  ப.மதியழகன் (ஆசிரியர் குறிப்பு  : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளது தொடர்ந்து…