Posted in

மருமகளின் மர்மம் – 15

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

15 அலுவலகத்தில் ஒரு நாள் ரமேஷ் தன் வேலையில் ஆழ்ந்திருந்த போது, தொலைபேசி சிணுங்க, அவன் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னான். … மருமகளின் மர்மம் – 15Read more

நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்
Posted in

நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த இலக்கிய உலகத்தோடு தொடர்பு உடையவர்கள் அறியாமல் இருக்க் முடியாது. இவரைச் சந்திக்கும் வாய்ப்பு, பல … நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்Read more

Posted in

மருமகளின் மர்மம் – 14

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

முதன்முறையாகச் சகுந்தலாவை இரக்கத்துடன் நோக்கிய நீலகண்டன், ‘சேச்சே! ந்யூடால்லாம் நிக்க வேணாம்மா.  ஆனா முக்கால் நிர்வாணமா நிக்க வேண்டி வரும்னு வச்சுக்கோயேன். … மருமகளின் மர்மம் – 14Read more

Posted in

நீங்காத நினைவுகள் 32

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

           குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து … நீங்காத நினைவுகள் 32Read more

Posted in

மருமகளின் மர்மம் – 13

This entry is part 13 of 18 in the series 26 ஜனவரி 2014

கூசிப் போய்த் தலை தாழ்த்தி உட்கார்ந்திருந்த தம் மகனைப் பார்க்கப் பார்க்க, சோமசேகரனுக்கு மனத்தை என்னவோ செய்தது. அவர் சற்றே மவுனமாக … மருமகளின் மர்மம் – 13Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 31

This entry is part 6 of 18 in the series 26 ஜனவரி 2014

         1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை … நீங்காத நினைவுகள் – 31Read more

Posted in

மருமகளின் மர்மம் – 12

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

‘டெலிகிராம்’ என்று பொய்க் குரலில் அறிவித்துவிட்டு, தான் கதவைத் திறந்ததும்  நொடிப் பொழுதுக்குள் உள்ளே பாய்ந்து கதவைத் தாளிட்டுவிட்டு அதன் மீது … மருமகளின் மர்மம் – 12Read more

“மணிக்கொடி’ – எனது முன்னுரை
Posted in

“மணிக்கொடி’ – எனது முன்னுரை

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

“மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் … “மணிக்கொடி’ – எனது முன்னுரைRead more

Posted in

நீங்காத நினைவுகள் – 30

This entry is part 6 of 27 in the series 19 ஜனவரி 2014

ஆழ்ந்து யோசிக்காமல் ஒருவர் செயல்படும் போது தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. தவறுகள் நேர்வதோடு மட்டுமல்லாமல், அவர் தப்பாகப் புரிந்து கொள்ளப்படுவதும் நேர்ந்து விடுகிறது … நீங்காத நினைவுகள் – 30Read more

Posted in

என் புதிய வெளியீடுகள்

This entry is part 29 of 29 in the series 12 ஜனவரி 2014

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு. இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான … என் புதிய வெளியீடுகள்Read more