கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு. அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் … நீங்காத நினைவுகள் 39Read more
Author: ஜோதிர்லதா கிரிஜா
நீங்காத நினைவுகள் – 38
சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட அமரர் … நீங்காத நினைவுகள் – 38Read more
மருமகளின் மர்மம் – 19
சகுந்தலாவின் வீட்டு வாசலில் சோமசேகரனின் பைக் வந்து நின்ற போது சரியாக மணி ஐந்தே முக்கால். பைக் ஓசை கேட்டதுமே நிர்மலா … மருமகளின் மர்மம் – 19Read more
நீங்காத நினைவுகள் – 37
முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விஷயம். தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு வார இதழுக்கு ஒரு கவிதையை … நீங்காத நினைவுகள் – 37Read more
மருமகளின் மர்மம் 18
அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் … மருமகளின் மர்மம் 18Read more
நீங்காத நினைவுகள் – 36
சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை … நீங்காத நினைவுகள் – 36Read more
மருமகளின் மர்மம் – 17
தன் தாய் சகுந்தலாவின் குரலில் அத்தகைய கண்டிப்பை அதற்கு முன்னர் எக்காலத்திலும் அறிந்திராத ஷைலஜா திகைப்புடன் அவளை ஏறிட்டாள். ‘என்ன பொய்ம்மா … மருமகளின் மர்மம் – 17Read more
நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜா
இந்திய மருத்துவச் சங்கத்தின் (Indian Medical Council) சென்னைக் கிளை 1997 ஆம் ஆண்டில் மருத்துவர் தொடர்புள்ள என் சிறுகதை யொன்றைப் … நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாRead more
மருமகளின் மர்மம் – 16
ஷைலஜாவின் ஆயாவாக இருந்த நீலவேணி சாதுவானவள். அமைதியானவள். அதிகம் பேசாதவளும்கூட. அவள் கண்களில் தன்பால் அன்பும் இரக்கமும் சுரப்பதையும் ஷைலஜாவை அவள் … மருமகளின் மர்மம் – 16Read more
நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!
மைய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்த புதிது. அச்சம் என்றால் என்னவென்றே அறிந்திராத பருவம். அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில் … நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!Read more