Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15

This entry is part 21 of 29 in the series 23 ஜூன் 2013

மறு நாள் காலை தயா தன் அலுவலகத்தை யடைந்த போது, சங்கரன் வந்திருக்கவில்லை. அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன் தன்னைத் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 7

This entry is part 4 of 23 in the series 16 ஜூன் 2013

      “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில … நீங்காத நினைவுகள் – 7Read more

Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

This entry is part 7 of 23 in the series 16 ஜூன் 2013

‘காலேஜ்ல இன்னிக்கு என்ன விசேஷம்’ எனும் கேள்வியை அதற்கு முன்னால் தீனதயாளன் ராதிகாவிடம் கேட்டதே இல்லை.  கேட்டிருந்திருப்பின், இப்போது கேட்ட கேள்வியைச் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 6

This entry is part 10 of 24 in the series 9 ஜூன் 2013

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய … நீங்காத நினைவுகள் – 6Read more

Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13

This entry is part 21 of 24 in the series 9 ஜூன் 2013

தன் அப்பா சொன்னபடி அவருடைய நண்பரைப் பார்த்துவிட்டு வந்திருந்த சங்கரன் திங்கள் கிழமையிலிருந்து அவன் வரலாம் என்று சொன்னதன் பேரில், இரவு … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 5

This entry is part 12 of 21 in the series 2 ஜூன் 2013

      அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவர்.  ‘ யங் வுமன்’ஸ் ஹரிஜன் … நீங்காத நினைவுகள் – 5Read more

Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12

This entry is part 14 of 21 in the series 2 ஜூன் 2013

மறு நாள் அதிகாலையில் கண் விழித்த ராதிகா தன் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்தே கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வழக்கத்தை … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12Read more

Posted in

நீங்காத நினைவுகள் -4

This entry is part 37 of 40 in the series 26 மே 2013

மே மாதம் 27 ஆம் நாள் நம் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். மிகவும் துயரமான நாள். … நீங்காத நினைவுகள் -4Read more

Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11

This entry is part 34 of 40 in the series 26 மே 2013

ஜோதிர்லதா கிரிஜா தயா தன் அலுவலகத்துள் நுழைந்து, பிரிவுக்குள் சென்றடைந்த போது, சங்கரன் ஏற்கெனவே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். மணி ஒன்பதரை … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 3

This entry is part 7 of 33 in the series 19 மே 2013

முக்கியத்துவம் இல்லாதவையானாலும், சில நினைவுகள் நம் மனங்களை விட்டு நீங்குவதேயில்லை. சில நினைவுகளை மற்றவர்களுடன் உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ளும் போது … நீங்காத நினைவுகள் – 3Read more