Posted in

ஆவலாதிக் கவிதைகள்

This entry is part 10 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

செவல்குளம் செல்வராசு   சுயத்தால்நேர்ந்த பாதிப்புகளின்  பட்டியல் நீட்டி தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால் விளாசித் தள்ளியதுசோதனைகளின் சஞ்சலங்களால் தூங்காமல் தவித்து சிவந்த விழிகளுடன் மறுநாளைத் துவங்கியபோது முகமன் கூறிச் சிரிக்கிறது என்ன செய்ய… 2.   அந்த நாளின் … ஆவலாதிக் கவிதைகள்Read more

Posted in

நிரந்தரமாக …

This entry is part 9 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

       கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் … நிரந்தரமாக …Read more

Posted in

கவிதை

This entry is part 8 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

ப.தனஞ்ஜெயன் பச்சை மொழி காற்றிலெங்கும்புறப்பட்டுக் கலைந்துசெல்கின்றனதுருவ தேசம் சென்று திரும்பிபென்குயினின்நடனத்தில்குளிர் அருந்திப் பேசுகின்றன மஞ்சள் வானம் பார்த்துரசித்த எலியிஸ் குயினென்சிஸ்ஆப்பிரிக்கத் தோட்டமாய்ஆடி … கவிதைRead more

Posted in

கேள்வியின் நாயகனே!

This entry is part 7 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

செல்வராஜ் ஜெகதீசன் ஆச்சரியமாக இருந்தது, பத்து மணி ஆகியும், சுந்தரத்திடமிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை. இடது பக்கம், மும்முரமாக கணினியில் வேலை … கேள்வியின் நாயகனே!Read more

தத்தித் தாவுது மனமே
Posted in

தத்தித் தாவுது மனமே

This entry is part 6 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் … தத்தித் தாவுது மனமேRead more

Posted in

கம்பனில் நாடகத் தன்மை

This entry is part 5 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

                                                                            கோவை எழிலன்  நாடகம் என்பது வெறும் சொற்களில் அமைவதன்று. ஒரு பாத்திரம் சொல்லும் சொல்லுக்கோ அல்லது செய்யும் செயலுக்கோ காட்சியில் … கம்பனில் நாடகத் தன்மைRead more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

                                 பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட       வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல       கங்கள் … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்

This entry is part 3 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

                                                   திருமங்கையாழ்வாருக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதால் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் தன் கருத்தைச் சொல்கிறார். … ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்Read more

எல்லாம் பத்மனாபன் செயல்
Posted in

எல்லாம் பத்மனாபன் செயல்

This entry is part 2 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் … எல்லாம் பத்மனாபன் செயல்Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்

This entry is part 1 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

அன்புடையீர்,                                                                                        23 ஆகஸ்ட் 2020         இன்று சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் காணலாம். … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்Read more