கார்ப்பரேட்  வைரஸ் பறவைகளையும் தாக்கும்

கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்

  கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும் தாக்கும் செய்திகள் வந்து விட்டன. உதாரணம்  வேடந்தாங்கல்.. இந்தியாவிற்கு பருவ நிலை மாற்றத்தால் பறவை களின் வரத்து தொடர்ந்து …

விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)

            எஸ். ஜயலக்ஷ்மி                                                                                       எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். அவருக்கும் ஒருசமயம் யமதூதரைப்பற்றிய பயம் ஏற்பட்டது போலும்! அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று எண்ணி திருவரங்கம் பெரிய பெருமாளிடம் சென்று தன் அச்சத்தையும் கவலைகளையும்…

ப.ப.பா

                                                                      தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்கவேண்டும் என்று எந்த இ.பி.கோ சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது சேனாவரையன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவன் நினைத்தான். அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் அது நிறைவேறக் காரணமாயிருந்தவருக்கு அதே இ.பி.கோ…

மறதி

அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி? காகிதம் ஒன்றில் கைப்பேசி எண் எழுதி ஓட்டுநர் தந்தார் பின் சொன்னார் ‘பேநௌ’…

அதிசயங்கள்

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம்.  காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா…

கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்

   கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் இம்மாதம் காலமானார். இந்த செய்தி இலக்கியம் , சமூகம் என பல விஷயங்கள் குறித்தும் யோசிக்க வைத்தது.. ஏன் ? பார்க்கலாம்.    இவர் டெல்லி மற்றும் ஹரியானா அணிகளுக்காக விளையாடியவர்.  மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர்.…

ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது

க. அசோகன் வேகமாய் வந்தும் பயனில்லாமல் போய்விட்டது. ஏதோ இன்று மாலை ஐந்தரை மணி மாதிரியே இல்லை. சூரியன் உச்சியில் நின்று கொண்டு இறங்கமாட்டேன் என்று சொல்வது போல இருந்தது. உறுதியாகத் தெரிந்தது இன்று மாலை பஸ் போய்விட்டது. அதுசரி அது…

விமரிசனம்: இரு குறிப்புகள்

  ஸிந்துஜா  சமீபத்தில் படித்த ஒரு புத்தகம்: "கு.ப.ரா.கதைகள்". அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே "ஆய்வுப்பதிப்பு" என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள்  படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே ஊடாடும் உணர்வுகளின் மீதான நுண்ணிய அவதானிப்பு,…

வெகுண்ட உள்ளங்கள் – 4

                                           கடல்புத்திரன் நாலு அடுத்த நாட்காலை, கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “கூட்டத்திற்கு உங்களை உடனடியாக வரட்டாம்” என்று அன்டனுக்கும்  நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான். “கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                         வாய்எழப் புகைந்து கீழ்வயிற்றெரிந்து மண்டுசெந்             தீஎழுக் கொளுந்திஅன்ன குஞ்சி வெஞ்சிரத்தவே.              [121] [மண்டுசெந்தீ=மிகுதியான பசி நெருப்பு; கொளுந்தி=எரிவது;குஞ்சி=தலைமுடி’] பேய்களின் அடிவயிற்றில் பசித்தீ பற்றி எரிகிறது. அது வாய்வழியே வெளியேறுவது போலத் தோன்றுகிறது. அப்பேய்கள் சிவந்த செம்பட்டை…