Posted in

இரை

This entry is part 5 of 24 in the series 7 ஜூன் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ———- மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் … இரைRead more

Posted in

வரைமுறைகள்

This entry is part 9 of 24 in the series 7 ஜூன் 2015

நடராஜன் பிரபாகரன் இந்த முறை எப்படியும் தீபாவளிக்கு ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் மாறன். … வரைமுறைகள்Read more

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி   3.6.2015            தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
Posted in

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

This entry is part 13 of 24 in the series 7 ஜூன் 2015

வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே…..! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் … பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்Read more

Posted in

சாவு செய்திக்காரன்

This entry is part 14 of 24 in the series 7 ஜூன் 2015

– சேயோன் யாழ்வேந்தன் சாவு செய்தி சொல்ல வந்தவன் செத்துப் போனான் ரெண்டு மைல் தொலைவில் பஸ் விட்டிறங்கியிருப்பான் மூச்சிரைக்க நடந்துவந்ததை … சாவு செய்திக்காரன்Read more

Posted in

கனவு திறவோன் கவிதைகள்

This entry is part 17 of 24 in the series 7 ஜூன் 2015

-கனவு திறவோன் (1) நீ இல்லை நான் எழுதிய ஒவ்வொரு கவிதையிலும் நீ இருக்கிறாய். ஆனால், நீ என்னிடம் இல்லை! இனி … கனவு திறவோன் கவிதைகள்Read more

Posted in

நாய் இல்லாத பங்களா

This entry is part 18 of 24 in the series 7 ஜூன் 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. … நாய் இல்லாத பங்களாRead more

Posted in

ஏகலைவன்

This entry is part 22 of 24 in the series 7 ஜூன் 2015

ராஜா ராஜேந்திரன் ’ஒண்ணாம் தேதி வந்தவுன்ன வாடகை கொடுத்திடுவேன், கரண்ட் இவ்வளவு மீட்டர் ஓடிருக்கு, யூனிட் ஒம்போது ரூபான்னு ஒன் வீடடு … ஏகலைவன்Read more

மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்
Posted in

மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்

This entry is part 21 of 21 in the series 31 மே 2015

ஆர் கோபால் பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையேயான போர் 1947இலிருந்து நடந்துவருகிறது. ரோஹிஞ்யா மக்களில் சிலர் ரோஹிஞ்யா மக்கள் … மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்Read more

Posted in

சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)

This entry is part 3 of 21 in the series 31 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக … சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)Read more

Posted in

சாயாசுந்தரம் கவிதைகள் 3

This entry is part 7 of 21 in the series 31 மே 2015

சாயாசுந்தரம் 1.எதுவோ ஒன்று…. —————————— போதும் எல்லாம் கடந்துவிட வேண்டும் எப்படியாவது மெல்ல ஆவி கசியும் தேநீர் கோப்பையின் வெம்மை ஊடுருவும் … சாயாசுந்தரம் கவிதைகள் 3Read more