Posted in

மயிரிழை

This entry is part 8 of 21 in the series 31 மே 2015

கயல்விழி நீள அகல நிற அளவீடுகள் நூல்பிடிக்கின்றன என் ஒழுக்கத்தை! எழுந்து நின்று வெளிப்படுத்தும், வார்த்தைகள் பேசா உணர்வுகள் சிலதை! உயிரற்று … மயிரிழைRead more

Posted in

அன்பானவர்களுக்கு

This entry is part 9 of 21 in the series 31 மே 2015

– சேயோன் யாழ்வேந்தன் இலக்கியமும் கவிதையும் இன்னும் பலவும் காலம் கடந்து நாம் பேசிக்கொண்டிருந்ததில் கணவன் சந்தேகிப்பான் என்பதையோ மனைவி சபித்துக்கொண்டே … அன்பானவர்களுக்குRead more

Posted in

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3

This entry is part 12 of 21 in the series 31 மே 2015

என் செல்வராஜ் பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் … சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3Read more

Posted in

நிலவுடன் ஒரு செல்பி

This entry is part 14 of 21 in the series 31 மே 2015

கனவு திறவோன் எத்தனை இடங்களில் காத்திருந்தேன் எங்கும் அவள் வரவில்லை அவள் வராமலிருக்க எத்தனையோ காரணங்கள் என்னைக் காதலிக்காததும் சேர்த்து என்னை … நிலவுடன் ஒரு செல்பிRead more

Posted in

சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்

This entry is part 15 of 21 in the series 31 மே 2015

விக்ரமாதித்யன் நம்பி என்ன இது? என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன் உண்மையில் கேட்க நினைப்பது என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து … சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்Read more

Posted in

சூரிய ஆற்றல்.

This entry is part 16 of 21 in the series 31 மே 2015

அ.சுந்தரேசன். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம் … சூரிய ஆற்றல்.Read more

Posted in

வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்

This entry is part 1 of 21 in the series 31 மே 2015

வளவ. துரையன் படைப்புலகம் நாள் : 07-06-2015 ஞாயிறு நேரம் : காலை 9.30 மணி இடம் ஆனந்தபவன் உணவு விடுதி … வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்Read more

Posted in

புறநானூற்றில் மனிதவள மேம்பாடு

This entry is part 1 of 19 in the series 24 மே 2015

முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001 உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் … புறநானூற்றில் மனிதவள மேம்பாடுRead more

பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்
Posted in

பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

This entry is part 19 of 19 in the series 24 மே 2015

க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம். பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் … பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்Read more

Posted in

பரிசுத்தம் போற்றப்படும்

This entry is part 7 of 19 in the series 24 மே 2015

கனவு திறவோன்   இங்கே சிலுவையைச்சுமந்து உதிரம் சிந்தி தூங்கினால் தான் பரிசுத்தம் மெச்சப்படும்.   எனக்கான சிலுவையை நான் தேடிக் … பரிசுத்தம் போற்றப்படும்Read more