Posted in

மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

This entry is part 11 of 32 in the series 29 மார்ச் 2015

வைகை அனிஷ் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் … மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்Read more

Posted in

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

This entry is part 13 of 32 in the series 29 மார்ச் 2015

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் … உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்Read more

Posted in

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

This entry is part 15 of 32 in the series 29 மார்ச் 2015

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு. நாவல் பற்றிய தகவல்கள்:-   நாவல் – அவளுக்குத் தெரியாத … திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.Read more

Posted in

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

This entry is part 18 of 32 in the series 29 மார்ச் 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை … டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015Read more

Posted in

உலகத்துக்காக அழுது கொள்

This entry is part 20 of 32 in the series 29 மார்ச் 2015

ஹியாம் நௌர் (பாலஸ்தீன்) தமிழில்- நசார் இஜாஸ் இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே நீ வாழ்வின் … உலகத்துக்காக அழுது கொள்Read more

Posted in

சிலம்பில் ஊர்ப்புனைவுகள்

This entry is part 23 of 32 in the series 29 மார்ச் 2015

முனைவர் இரமேஷ் சாமியப்பா இயற்கை இனியது; எழிலானது; எல்லோராலும் விரும்பப்படுவது; இயற்கையில் இருந்து கிளைத்து எழுந்ததே இன்றைய மறுமலர்ச்சி. இயற்கையின் உறுப்பாக … சிலம்பில் ஊர்ப்புனைவுகள்Read more

Posted in

குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்

This entry is part 25 of 32 in the series 29 மார்ச் 2015

srirangan sowrirajan நல்ல கவிஞன் என்ற பெயரை இதற்கு வந்த தொகுப்பிலேயே பெற்றவர் குகை மா. புகழேந்தி. ” அகம் புறம் … குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்Read more

Posted in

“எதிர்சினிமா” நூல் வெளியீடு

This entry is part 26 of 32 in the series 29 மார்ச் 2015

வணக்கம் வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர்சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன்அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் … “எதிர்சினிமா” நூல் வெளியீடுRead more

Posted in

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

This entry is part 29 of 32 in the series 29 மார்ச் 2015

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                 நீலபத்மம்,  தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015 அன்புடையீர், பதினெட்டாவது  “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் … நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015Read more

Posted in

எழுத்துப்பிழை திருத்தி

This entry is part 6 of 28 in the series 22 மார்ச் 2015

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் … எழுத்துப்பிழை திருத்திRead more