Posted in

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

This entry is part 7 of 28 in the series 22 மார்ச் 2015

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் … சான்றோனாக்கும் சால்புநூல்கள்Read more

என்னைப்போல
Posted in

என்னைப்போல

This entry is part 8 of 28 in the series 22 மார்ச் 2015

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   … என்னைப்போலRead more

Posted in

நிழல் தந்த மரம்

This entry is part 12 of 28 in the series 22 மார்ச் 2015

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் … நிழல் தந்த மரம்Read more

Posted in

வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி

This entry is part 14 of 28 in the series 22 மார்ச் 2015

வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி Idhayaththudippu varamadal.  

Posted in

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்

This entry is part 15 of 28 in the series 22 மார்ச் 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச்  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 450 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி. … ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்Read more

Posted in

தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்

This entry is part 25 of 28 in the series 22 மார்ச் 2015

  முனைவர் க.துரையரசன் தேர்வு நெறியாளர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் – 612 002. முன்னுரை: தொல்காப்பியம் எழுத்துக்கு … தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்Read more

Posted in

உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

This entry is part 27 of 28 in the series 22 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் … உதிராதபூக்கள் – அத்தியாயம் 6Read more

Posted in

உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

This entry is part 24 of 25 in the series 15 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் … உதிராதபூக்கள் – அத்தியாயம் 6Read more

உறையூர் என்னும் திருக்கோழி
Posted in

உறையூர் என்னும் திருக்கோழி

This entry is part 2 of 25 in the series 15 மார்ச் 2015

பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் … உறையூர் என்னும் திருக்கோழிRead more