Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்
மணியன் – பகாசுரர்களின் சனியன் -------------------------------------------------------------------------------------------- “அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால்…