Posted inகவிதைகள்
கேள்விகள்
மஞ்சுளா எங்கிருந்து முளைக்கின்றன இந்த நினைவு மரங்கள்? எங்கிருந்து தூவப்படுகின்றன அதற்கான விதைகள்? பலமாய் பற்றிக்கொள்கின்றன நம்மீது அதன் வேர்கள் நாமும் வாழ்கிறோம் அதன் உயிர்ச்சத்துக்களாய் கிழைத்துச் செழிக்கும் அதன் உணர்வுகளில் சேர்கிறோம் ஒன்றாய் பிரிகிறோம் பலவாய் செல்லும் பாதைகளில் பூக்களைத்…