வேற என்ன செய்யட்டும்

-மோனிகா மாறன் வனீ"எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ. எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி தனித்து எதுவுமில்லை.          பெரிதாக எந்த அனுபவங்களுமின்றி சின்னஞ்சிறு ஊரிலிருந்து…

வர்ணத்தின் நிறம்

  – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)   முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம்   நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம்   வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்   நான்கு மூலைகளில் மஞ்சள்…

சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்

ரேவா * ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம் எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம் குலைத்தள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல் காதபாத்திரத்தின் ஊனக்கால்கள் நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட பிடித்திடும் தோளில் வழுக்கு…

இலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்

ப குருநாதன்   பாரதி ஒரு பன்முகம் கொண்ட விந்தை மனிதர் என்பது பாரறிந்தது. ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக,  பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக,  ஞானியாக, மனிதாபிமானியாக அவர் என்றும் அறியப்பட்டவர்; அறியப்படுகிறவர்.  ஆனால், அவர் ஒரு தன் நிகரில்லாதத் தலைவனாகவும் இருந்திருக்கிறார்…

விசும்பின் துளி

-மோனிகா மாறன். வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன்.          இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப்…
கவலை தரும் தென்னை விவசாயம்

கவலை தரும் தென்னை விவசாயம்

மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை என்றால் மலையாளத்தில் விருந்தாளி என்று பெயர்.…

பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்

முனைவர் பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் மதுரை -21 ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக  நிகழ்ந்துவிட இயலாது.  ஒரு  மொழியின் சமூக, அரசியல்;, பாண்பாடு, கல்வி ஆகிய  தளங்களில்   மற்றொரு மொழிபெறும் …

தாய்த்தமிழ்ப் பள்ளி

”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை  மாறி  தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான்…
“ஏக்கம் நுாறு”  “கனிவிருத்தம்” கவிதை நுால்களை  கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

“ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

கம்பன் உறவுகளே வணக்கம்! புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்தும் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "ஏக்கம் நுாறு"  "கனிவிருத்தம்" ஆகிய கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன்…
சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “ ” காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு…