author

Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan

This entry is part 21 of 21 in the series 15 ஜூன் 2014

Dear all, It gives me great pleasure to invite you to the next Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan. She is acclaimed for her smooth and versatile voice besides her adherence to the traditional values of this music. She will be accompanied by popular artists from the NY-NJ area, […]

புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

கோ. மன்றவாணன் இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும்- புதுப்பொலிவோடு சிறப்பதற்கும், ஒரு காரணம் உண்டு. அது, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான்! இதில் கவிதைக்கு விதிவிலக்கு இல்லை. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு மாறிப்போய் விடுகிறது. புளித்துப் போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும், இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். புகழ் பெற்ற பல கவிப்பேரரசுகளே கூட, ஒரு காலத்தில் எழுதிய அதே பாணியைக் […]

ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சிவக்குமார் அசோகன் ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1 மழை வலுத்தது. சாலையின் இருபுறமும் நடந்து செல்பவர்கள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கினார்கள். கார்கள் தங்கள் ப்ளாஸ்டிக் குச்சி விரல்களால் கண்ணாடியை துடைத்தபடி ஓடின. ஜெர்கின் வாலாக்களும், குடையேந்திகளும் மழையை எதிர்த்து தத்தமது வேலைகளில் இயங்கிக் கொண்டிருக்க, குண்டு குண்டான மேகத்துளிகள் மேனியைப் பதம் பார்ப்பது குறித்த பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் வசந்தி. மாநிற உடம்பை, காட்டன் சேலையைத் தாண்டி முழுதாய் நனைத்திருந்தான் வருணன். மாரை மாரி காட்டிக் […]

ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் […]

காவல்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில் பல்லாங்குழி மாயமான தாயம் உருக்குலைந்த ஊரணி கட்டடங்களான கண்மாய் வாழ்விழந்த வறட்டி கற்பிழந்த கம்பங்கூழ் குலைந்த கூட்டாஞ்சோறு அழகிழந்த அம்மிக்கல் ஆவியான ஆட்டுக்கல் கிராமங்களில் தொலைந்த கிராமியம் ! காணாமல் போன கிராமங்களை கண்டுபிடிக்க முடியாமல் கவலையோடு நிற்கின்றன காவல் தெய்வங்கள் […]

நிலை மயக்கம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.

கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது எனக்கு. ,.. ——————————————————- என் இதயத்துடிப்பைக் கேட்டு நீயறிந்த ரகசியங்கள் உன்னுடையதும்தான் … ,.. ——————————————————- அலைந்து திரியும் வெண்மேகங்களின் அழகில் மயங்கி நிற்கிறது மாலை. மறையும் வானில் நிறங்களின் கூடமைக்கும் சூரியனைப் […]

தந்தை சொல்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

தாரமங்கலம் வளவன் நான் புறப்படும் போது, டில்லி வேலைக்கு திரும்பவும் போக வேண்டாம் என்றும், தங்கள் மில்லில் எனக்கு எச் ஆர் மேனேஜர் பதவி தருகிறோம் என்றும் பழனிசாமி அண்ணனும், திலகவதியும் என்னை வற்புறுத்தினார்கள். படாதபாடு பட்டு, அவர்களைச் சேர்த்து வைத்த எனக்கு அவர்கள் இருவரும் வாழப் போகும் அந்த வாழ்க்கையை இதே கோயம்பத்தூரிலிருந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு புறம் தோன்றியது. இருந்தாலும், அவர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் போது, ரசிக்க முடியாது […]

Malaysian and Tamil Poets Meet and Interact!

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

MEETING POINT Harmony in the realm of Poetry….   A Memorable Two Day Meet Malaysian and Tamil Poets Meet and Interact!   [To have a glimpse of the Trends of Today’s Poetry in Malay and Tamil]     DAY 1 10.06.2014                                                                       TIME: 12.15 – 1.30 p.m POETRY READING   [* 8 per poet to read […]

பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !

This entry is part 24 of 26 in the series 1 ஜூன் 2014

வில்லவன் கோதை 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் ! மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில் வெளிப்பார்வை கிடைக்கிறது. தொலைநோக்கி வசதியும்கூட இருந்தது. கணிசமான சுற்றுலாப்பயணிகள் பரந்து காணப்பட்டனர். அந்த மேற்பரப்பின் வடதிசையில் ஒரு பழம்பெரும் கோயிலும் ஒரு பெட்டிக்கடையும் காணப்பட்டது.அந்த சின்னஞ்சிறு கோயில் கேரள பழங்குடியனர் வழிபடும் ராமசாமிகோயிலாம் ஆண்டின் […]