மொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019

                நாகரத்தினம் கிருஷ்ணா அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட ....... நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. " நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்' என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு…

முடிச்சுகள்

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது அது உண்மை என்றுதான் தோன்றியது. அந்த…
சொல்லும் செயலும்

சொல்லும் செயலும்

லதா ராமகிருஷ்ணன் ”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று அம்மா வேலையிலி ருந்த சமயம் ஒருமுறை…

அட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.

The yellow hatched area shows where the giant aquifer is located. Source: Gustafson et al./Scientific Reports சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ கல்தோன்றி மண் வளமான போதுபுல்தோன்றிப் பூ மலரபுழுக்கள் நெளிய நீர்வளம்செழித்த தெப்படி…

தாயினும் சாலப் பரிந்து…

என். ஸ்ரீதரன் ரஞ்சனி சபாவில்  பிரபல பாடகி நந்தனி ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடன்  தக்ஷனா மூர்த்தி வயலினும் . சிவராமன் மிருதங்கமும்  சேர்ந்திசைக்கக்  கச்சேரி களை கட்டி விட்டது.  தன் அபார குரல் வளம் மற்றும் ஆழமான  இசை…
கவிதைகள்

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் இருத்தலியலில் மனசாட்சியின் முக்கியப் பங்களிப்பு தன்னிடமில்லாத மனசாட்சியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி நியாயம் என்றேன். தன்னிடம் இல்லாத நியாயத்தை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி சரியாகும் என்றேன். தன்னிடம் இல்லாத சரியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் இன்னுமென்னென்னவோ விதங்களில் நான்…

வாழும் அர்த்தங்கள்

மஞ்சுளா தேடும் ஆசைகளை  குழந்தையின் கைகளைப் போல்  ஒவ்வொன்றாய்  பொறுக்கிக் கொண்டிருக்கிறது  இளமை  பொறுக்கப்பட்ட காய்களை  சிலருக்கு நகர்த்தியும்  சிலருக்கு வீழ்த்தியும்  விளையாடுகிறது  வாழ்க்கை  சிறு பிள்ளைகளின்  நாவில்  ஒட்டிக்கொண்டிருக்கும்  மிட்டாய்களை போல்  கரைகின்றன  பொழுதுகள்  மீந்திருக்கும் சுவையை  சப்புக்கொட்டியபடி  நகர்ந்து…

இரவின் நிசப்தம்

மா -னீ.  நீளுகின்ற மூன்றாம் சாமத்தில் எழுந்தமர்கிறது மனம் . எதோ ஒன்றை எழுதாத இரவு கொடியது . எழுதியும் பதியாத சொல்லின் வீரியம் வலுவில்லா சிந்தனைக்கு சாட்சி. தாலாட்ட யாருமில்லா எழுத்து தனித்து வாழும் குழந்தை . ஏதோஒன்றை எழுத…

இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++   நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும்  !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை…
விரலின் குரல்

விரலின் குரல்

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அல்லது வீணைவெளியிலிருந்து அவர்கள் விரல்களுக்குள் ஏறிக்கொண்டார்களா? அந்த அருவ சேர்ந்திசைக்காரர்களைப் பார்க்கவேண்டும்போலிருக்கிறது. இனம்புரியா நிறைவில் கனிந்தொளிரும் முகங்களில் அழகொளிர்ந்துகொண்டிருக்கிறது. அத்தனை அழகாயிருக்கிறது!…