உன்னைக் காதலிப்பது சிரமம் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ மெல்ல நீயென் அருகே சென்றால் புல்லரிக்கும் எனக்கு ! நீ பெருமூச்சு விட்டால், உட்புறம் காய்ந்து போகுது ! பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப் பட படக்குது ! நாணப் படுவது…

”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]

கவி வெற்றிச்செல்வி சண்முகம் [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து] கவிதைகள் எழுதுவதும், அவற்றை நூலாக்கிப் பார்த்துப் பரவசப்படுவதும் கவிஞர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். “வனம் உலாவும் வானம்பாடி” எனும் தலைப்பில் தம் கவிதைகளை நூலாகித்…

புரியாத கவிதை

நிலாரவி. யாருக்கும் புரியாத கவிதையை எழுதுவதே கவிதை என்றானபின் எனது கவிதையை எழுதத்துவங்கினேன் இது புரியும் பட்சத்தில் நான் தோற்றவனாகிறேன் நீங்கள் ஜெயித்துவிடுகிறீர்கள் புரியாமல் போவதில் வெற்றி எனக்குத்தான் எப்பொழுதும் வாசகனை ஜெயிப்பது தானே எழுதுபவனின் வெற்றி எனினும் எழுதியவனின் பொருளும்…

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு ------------------------------------------------------------------------------------------ சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு ” மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர்…
ஏன் இந்த நூல்? (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)

ஏன் இந்த நூல்? (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)

லதா ராமகிருஷ்ணன் வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய…

பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் “ ஓடும் நதி நாவல் “ reprint என்சிபிஎச் வெளியீடு. 280 பக்கங்கள் 235 ரூபாய் ------------------------------------------- செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும்,…

திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வை

  [ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் தொடர்பான ஓர் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்…

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

Posted on October 6, 2017 (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம் ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம் வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம் சதுரப் பீடம்மேல்…
தொடுவானம்          190. தெம்மூரில் தேன்நிலவு

தொடுவானம் 190. தெம்மூரில் தேன்நிலவு

            திருமணம் ஆனபின்பு ஒரு வாரம் கிராமத்தில்தான் இருந்தோம். அண்ணனும் அண்ணியும் , அத்தையும், அவரின் கடைசி மகன் அகஸ்டியனும் ஒரு வாரம் தங்கியிருந்தனர். தேன்நிலவை நாங்கள் இருவரும் தெம்மூரில்தான் கொண்டாடினோம்! கிராமத்துச் சூழல்…