Posted inகவிதைகள்
முகமூடி
எஸ்.ஹஸீனா பேகம் எவரேனும் எனக்கொரு முகமூடியை கொணர்ந்து தாருங்கள். ரத்தநாளங்களை vவறண்டுபோக செய்யக்கூடிய புகலிடம் தேடித்திரியும் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் எனது செவிப்பறைகளை தீண்டிடாதவாறு காதுகளை பஞ்சினால் அடைக்கப்பட்டதை போன்றதொரு செவிட்டு முகமூடியொன்றை கொணா்ந்து தாருங்கள். சாதியின் பெயரால் துகிலுறிக்கப்படும்…