தேடப்படாதவர்கள்

    காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி…

புத்தன் பற்றிய​ கவிதை

    எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா?   மிரளும் கண்களுடன் மாமிச​ மலையாய் ஓடி வரும் காளையை விரட்டி விரட்டி வாலைப் பிடித்து வளைத்து வளைத்து திமிலைப் பிடித்து முதுகில் ஏறி…

கல்லடி

    அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில்   பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது   அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது   வேட்டுச் சத்தம் கேட்டதும்…

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

  அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?   எந்த ஒரு பிரதியும் அது நம் மீது…

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்

    பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி   சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார்   என் தேவைகளை…

தன்னிகரில்லாக் கிருமி

  யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன்   "கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்"   "இறைவா எப்படி இந்த அற்புதம்?" வியந்தார் ஒளி.   "அவசரப்படாதீர் அற்புதம் இனிமேல் தான் நிகழும்..."…
அவன் முகநூலில் இல்லை

அவன் முகநூலில் இல்லை

  நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக​ வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய்   அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர​ வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய்   மின்ன்ணு ஒத்திகைகள் எப்போதும் முழு ஒப்பனையுடன்   ஒப்பனையின்றி ஒத்திகையின்றி சாட்டையால்…

நூலிழை சத்யானந்தன்   நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது   உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​   எந்தத் திசையில் பயணித்தாலும் அது இறந்த​ காலத்தை…

தோற்றம்

இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம்   அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து   இது என் உடல் அதன் தோற்றம்   தோற்றம் நீயில்லை என்கிறாயா   ஆமாம்  …

நிழல்களின் நீட்சி

சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் குப்பைத் தொட்டி நிழலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய…