Posted inகவிதைகள்
தேடப்படாதவர்கள்
காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை