புதிய சொல்

சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது…

செய்தி வாசிப்பு

  சத்யானந்தன்   யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன   இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது   கூலித் தொழிலாளிகள் கூட்டணி அமைத்து சதிகாரர்களுடன் உலக…
பிரம்மலிபி- நூல் மதிப்புரை

பிரம்மலிபி- நூல் மதிப்புரை

சத்யானந்தன் எஸ்ஸார்ஸியின் பிரம்மலிபி உள்ளிட்ட சிறுகதைகளில் பலவற்றை நாம் திண்ணையில் வாசித்திருக்கிறோம். படிக்காதவற்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக வாசிக்கும் அனுபவம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள கதைகள் மனித உறவுகளில் உள்ள முரண்கள் புதிர்கள் இவை கலைமிகுந்த…

நான் அவன் தான்

சத்யானந்தன் பொறுமையின்றி அழுத்தும் ஒலிப்பானின் பேரொலியில் ஒரு ஓட்டுனர் சுத்தியலாகிறார் நச்சரிக்கும் மேலதிகாரி துளையிடும் கூராணி அண்டை அயலின் அன்புத் தொல்லைகள் அங்குசங்கள் உறவுகளின் சொல்லாடல்கள் பின்னகரும் கடிகார முட்கள் ஒரு நாளின் ஆரோகண அவரோகணங்கள் அனேகமாய் அபசுரங்கள் ஒரு கேலிச்சித்திரம்…

கடந்து செல்லுதல்

சத்யானந்தன் எப்போதோ அமையும் மலைவாசம் அப்போது மட்டும் அனுபவமாகும் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்ததாய் வெப்பமாய் பதின்களில் கடந்து சென்றது நாம் காதல் என்று பெயரிட்டது மாதக் கணக்கில் உன் மௌனங்களை நான் கடந்து சென்றேன் நீ வருடங்கள் தாண்டி மௌனம்…

ஒரு வழிப் பாதை

  சத்யானந்தன்   மரம் நெடிதுயர்ந்து நின்றது   பாழுங் கிணற்றுள் இறங்கி நீண்ட வேர்கள் ஒரு நாள் ஒரு தவளையைக் கண்டு மௌனம் கலைத்தன     "எங்களைப் பற்றி நீ மேலே போகலாமே"     “பற்றுதலால் கிடைப்பதெல்லாம்…

ஒலி வடிவமில்லாக் கேள்விகள்

  கருத்து அதிகாரம் எது? எதில்?   நூறு பேர் சபையில் நாலு பேர்   மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் ஒலிவாங்கி வசப்படும் வரிசையில்   இறுதிச் சொற்பொழிவு இவரது என்பதில்   கருத்துச் சுதந்திரக் கனவு வெளியில் ஒரு…

அந்தக் காலத்தில்

  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில்   கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான்   கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி   தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா குண்டூசி எதுவுமில்லை   விதவைக்கான இருளைக்…

இயல்பான முரண்

சத்யானந்தன் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து விடுகிறது இதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் என்…

கலை காட்சியாகும் போது

நகரின் ஏதோ ஒரு கட்டிடத்துள் ஆளரவமில்லாக் கண்காட்சிக் கூடத்து மூலையை நீங்கி ஒரு நவீன ஓவியம் நிறைந்த நிதியை செல்வாக்கைப் பறைசாற்றும் விரிந்த வரவேற்பறைச் சுவரில் காத்திருப்போரினுள் அவர்களை அங்கே வரவழைத்த காரணம் தவிர வேறு எதுவும் விழித்திருக்காது கலாரசனையும் தான்…