அப்பா அடிச்சா அது தர்ம அடி

வித்யாசாகர் அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்கவே அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே நிறைய அப்பாக்களும்…

சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)

06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன் திரையிடப்படும் படம்: செக்சி துர்கா - இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்) நுழைவுக்கட்டணம்: ரூபாய்…

மருத்துவக் கட்டுரை வாய்ப் புண்கள்

          வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம்.…
நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்

நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்

      http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ****************** எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து.  ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக்  கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம்  செவ்வாய்க்…

தொடுவானம் 218. தங்கைக்காக

                  நான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு  கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக…

பியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்

  22-04-2018 & 23-04-2018 (ஞாயிறு மற்றும் திங்கள்)   பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில். நண்பர்களே ஏப்ரல்…

மாமனார் நட்ட மாதுளை

நொயல் நடேசன் பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது…

உனக்குள்ளே !உனக்கு வெளியே !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++   நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி வாதாடிக் கொண்டி ருந்தோம் ! மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள்   ஒளிந்து கொண்டுள்ளார்…

சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து

சுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து Kirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும்…

இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்

மீனாட்சி சுந்தரமூர்த்தி அவ்வேளையில் பொன்மலையாம் மேரு வானில் வந்தது போல் சடாயு ஊழிப் பெருங்காற்று போன்று வலிய சிறகுகள் படபடக்க நெருப்பெனச் சிவந்த விழிகளோடு  அங்கு வந்தான் சீதையிடம் அஞ்சல் எனப் புகன்று’,எங்கடா போவது நில் ‘எனத் தடுத்து இராவணனுக்கு அறம்…