பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை
Posted in

பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) … பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரைRead more

அசோகமித்திரனைக்  கொண்டாடிய   பொன்மாலைப்பொழுது
Posted in

அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது

This entry is part 10 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்                                             முருகபூபதி – அவுஸ்திரேலியா   ”  என் குருதேவர் வாயைத் திறந்தபடி … அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுதுRead more

Posted in

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே … வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6Read more

Posted in

இயற்கையின் பிழை

This entry is part 3 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை … இயற்கையின் பிழைRead more

Posted in

தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி

This entry is part 4 of 13 in the series 2 ஏப்ரல் 2017

                   வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த … தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சிRead more

Posted in

ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 5 of 13 in the series 2 ஏப்ரல் 2017

    ‘ ஹைக்கூ தோப்பு ‘ கவிதைத் தொகுப்பை எழுதியவர் ஏகாதசி ! திரைப்படப் பாடலாசிரியர் — இயக்குநர். 80 … ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.

This entry is part 6 of 13 in the series 2 ஏப்ரல் 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் … இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.Read more

Posted in

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

This entry is part 7 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி … காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்Read more

Posted in

புனலாட்டுப் பத்து

This entry is part 8 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், … புனலாட்டுப் பத்துRead more

Posted in

பாக்கத்தான போறேன்…….

This entry is part 9 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  சோம.அழகு   எரிச்சலின் உச்சத்துக்கு என்னை இட்டுச் செல்லும் விஷயங்களில் முதலிடம் இவ்வாக்கியத்திற்குத்தான். முற்றும் உணர்ந்த ஞானி போல் எதிர்காலத்தைக் … பாக்கத்தான போறேன்…….Read more