தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., … தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.Read more
Series: 10 டிசம்பர் 2017
10 டிசம்பர் 2017
”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்
வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”மழையில் நனையும் மனசு” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு … ”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்Read more
குருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை
வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் … குருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வைRead more
நிமோனியா
டாக்டர் ஜி. ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா … நிமோனியாRead more
சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்
கருத்துக்கள் சங்கமித்த கலை – இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி நடந்த கலை – … சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்Read more
தொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.
டாக்டர் ஜி. ஜான்சன் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. டாக்டர் பார்த் அவரின் மனைவியுடன் மிஷன் பங்களாவில் தங்கியிருந்தார். அதுபோன்று … தொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.Read more
நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து
பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் … நெய்தல்—பாணற்கு உரைத்த பத்துRead more
நல்ல நண்பன்
நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் … நல்ல நண்பன்Read more
இரணகளம் நாவலிலிருந்து….
நாகரத்தினம் கிருஷ்ணா (விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…) மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக … இரணகளம் நாவலிலிருந்து….Read more