Posted in

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015

This entry is part 12 of 26 in the series 22 பெப்ருவரி 2015

அன்புடையீர், 2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   … ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015Read more

Posted in

பிறவி மறதி

This entry is part 13 of 26 in the series 22 பெப்ருவரி 2015

சேயோன் யாழ்வேந்தன் நான் பாறையாக இருந்தபோது இந்தப் பறவை பலமுறை என்மீது அமர்ந்திருக்கிறது நான் மரமாக இருந்தபோது என் கிளையொன்றில் அது … பிறவி மறதிRead more

Posted in

பலி

This entry is part 14 of 26 in the series 22 பெப்ருவரி 2015

யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ் அதிகாரியும் … பலிRead more

Posted in

வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்

This entry is part 15 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை. ஓய்கிற நாள். ஓய்கிற … வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்Read more

Posted in

சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1

This entry is part 16 of 26 in the series 22 பெப்ருவரி 2015

என் செல்வராஜ்   சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. வாரந்தோறும் பல வார இதழ்களும், நாளிதழின் வார இணைப்புக்களும் சிறுகதைகளை வெளியிட்டு … சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1Read more

தொடுவானம்    56. மணியோசை
Posted in

தொடுவானம் 56. மணியோசை

This entry is part 17 of 26 in the series 22 பெப்ருவரி 2015

          ஊர் செல்லுமுன் சென்னை சென்று அண்ணனைப் பார்த்தேன். அவரும் இந்த மாதத்தில் பி.டி. பட்டப் படிப்பின் தேர்வு எழுதிவிடுவார். அதன்பின்பு … தொடுவானம் 56. மணியோசைRead more

Posted in

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

This entry is part 18 of 26 in the series 22 பெப்ருவரி 2015

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண்: 153 நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வி தட்டச்சகம், … இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணிRead more

Posted in

இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு

This entry is part 19 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு … இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்புRead more

Posted in

விதைபோடும் மரங்கள்

This entry is part 20 of 26 in the series 22 பெப்ருவரி 2015

அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளிக்கூடம் அதுதான். அதுவும் இப்போதோ அப்போதோ விழுந்து விடும் நிலையில்தான் இருந்தது. மழை பொய்த்துவிட்ட காலமாகிப்போனதால் … விதைபோடும் மரங்கள்Read more

Posted in

மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்

This entry is part 22 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வைகை அனிஷ் இந்திய வரலாற்றை அறிவியல் ப+ர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றை காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. … மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்Read more