தமிழ் ஊட்டம் – அழகர்சாமி சக்திவேல் (Thanks to Nick Dutty – UK Pink News) அமெரிக்க ஜனாதிபதி திரு … போய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்Read more
Series: 29 ஜனவரி 2017
29 ஜனவரி 2017
புலவிப் பத்து
வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே … புலவிப் பத்துRead more
புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.
இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார … புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.Read more
நமன் கொண்ட நாணமும் அச்சமும்
(வரதராசன். அ .கி) ”மரண பயம்”, ”யம பயம்” என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூற்றுவனைப் பற்றி அச்சம் கொள்ளாதோர் உண்டோ? . … நமன் கொண்ட நாணமும் அச்சமும்Read more
தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.
டாக்டர் ஜி. ஜான்சன் 155. பல்லவர் தமிழர் அல்லர். திருவள்ளுவர் துரித பேருந்தின் மூலமாக எங்கள் வகுப்பு மாணவ மாணவிகள் சென்னை … தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.Read more
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. … உமர் கயாம் ஈரடிப் பாக்கள்Read more
பிசுபிசுப்பு
அருணா சுப்ரமணியன் நகரப்பேருந்தின் நரகப்பயணத்தில் நரன்களிடையே நசுங்கி நீந்தி கரை சேரும் கணத்தில் எட்டிப்பிடித்த கைப்பிடியில் எவனோ தேய்த்துவைத்த பிசுபிசுப்பு உள்ளங்கையில் … பிசுபிசுப்புRead more
கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)
பேராசிரியர் க. பஞ்சாங்கம் “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு … கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)Read more
கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.
சுயாந்தன். A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation. ====== ரமேஷ்-பிரேமின் ‘சக்கரவாளக்கோட்டம்’ என்ற கவிதை நூலை வாசித்த … கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.Read more
பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி
எஸ். ஜயலக்ஷ்மி திருக்கோளூர் சென்ற நாயகி ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் … பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகிRead more