12 ஜூலை 2020
latseriesid seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_202012 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_202012 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_202012 ஜூலை 2020
latseriesidjuly12_2020 seriesname=12 ஜூலை 2020
latseriesidjuly12_2020கோ. மன்றவாணன் பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாடல் தந்த ஊக்கத்தால் ஊருக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் என்றவாறு ஒரு நிகழ்வை முகநூலில் ஒருவர் எழுதி இருந்தார். அது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவை அப்படியே தருகிறேன். “பாடலாசிரியராக வாய்ப்புக் கேட்டு அலைந்து, அலைந்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கவிஞர் வாலி, சென்னை […]
அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல தடவை, போய் இருக்கிறேன். அங்கிளின், உடைந்த பற்களை, எனது செலவில், சரி செய்ய ஒரு முறை. அங்கிளின் பிறந்த நாள் கொண்டாட ஒரு முறை. இப்படிப் பலமுறை, அங்கிளைப் பார்க்க நான் போய் இருக்கிறேன். அப்போதெல்லாம், அங்கிளின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். ஜோஹோரின் சிட்டி ஸ்கொயர் ஷாப்பிங் மாலில், என்னைக் காண, தவறாது […]
1 – கங்கா ஸ்நானம் அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.) சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன் திருடிச் சென்று (அம்மாடி ! அகலிகையைத் திருடுகிறான், குதிரையைத் திருடுகிறான், இன்னும் வேறு ஏதாவது லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை…) கபில முனிவரின் குடில் அருகே கட்டி வைக்க, குதிரையைத் தேடி வரும் அறுபதினாயிரம் புத்திரர்களும் […]
சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான், தோள்களில் வைத்துக் கொண்டாடுவான், பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான், தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம் அப்பா…!!! *********************** அவனை தூக்கி விளையாடிய உப்பு மூட்டை இனிப்பு மூட்டை ஆனது. ************************ நித்தம் ஏதாவத ஒன்றை கேட்கிறான், நானும் நாளைக்கு வாங்கி தருகிறேன் என்றே நித்தமும் கடக்கிறேன், நேற்றும் இதை தான் சொன்ன என்று அவன் கேட்டதே இல்லை, […]
பின்னூட்டங்கள்