சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு, துருக்கிய குடியரசு, கமால் … ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்Read more
Series: 26 ஜூலை 2020
26 ஜூலை 2020
கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)
கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம். இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி … கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)Read more
வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.
பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய … வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.Read more
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.
க. அசோகன் ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி … என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.Read more
பட்டியல்களுக்கு அப்பால்…..
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் … பட்டியல்களுக்கு அப்பால்…..Read more
மானுடம் வென்றதம்மா
பிரேமா ரத்தன் மா மரக் கிளைகள் அசைந்து காற்றை வரவேற்றுக் கொண்டிருந்தன. நான்கு கிளிகள் பழுத்த மாம்பழத்தைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. … மானுடம் வென்றதம்மாRead more
குட்டி இளவரசி
மஞ்சுளா பகலின் பாதியை மூடி மறைத்து குட்டி மழையை கொண்டு வந்தன மேகங்கள் வெடித்த நிலப்பரப்பில் தன் தலை நுழைத்து விம்முகின்றன … குட்டி இளவரசிRead more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்Read more
கம்போங் புக்கிட் கூடா
வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை … கம்போங் புக்கிட் கூடாRead more
வெகுண்ட உள்ளங்கள் – 9
கடல்புத்திரன் ஒன்பது ஐயனார் திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது அது அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று, ஆடு … வெகுண்ட உள்ளங்கள் – 9Read more