எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்
Posted in

எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்

This entry is part 12 of 12 in the series 31 ஜூலை 2016

எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. … எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்Read more

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5
Posted in

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5

This entry is part 11 of 12 in the series 31 ஜூலை 2016

பி.ஆர்.ஹரன்   சர்க்கஸ்கள், கோவில்கள், தனியார் வசம் உள்ள யானைகள் அனுபவித்து வரும் துன்பங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பார்த்தோம். அந்த அற்புதமான … யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5Read more

Posted in

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி

This entry is part 2 of 12 in the series 31 ஜூலை 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சிRead more

தொடுவானம் 129. இதய முனகல் ….
Posted in

தொடுவானம் 129. இதய முனகல் ….

This entry is part 3 of 12 in the series 31 ஜூலை 2016

           மருத்துவ வகுப்புகளை  பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் (  Clinical Medicine ) வேறு விதமானது. அது … தொடுவானம் 129. இதய முனகல் ….Read more

Posted in

கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]

This entry is part 5 of 12 in the series 31 ஜூலை 2016

  சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல … கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]Read more

Posted in

யாராவது கதை சொல்லுங்களேன் !

This entry is part 6 of 12 in the series 31 ஜூலை 2016

சோம.அழகு   இப்படிக் கேட்காமல் எந்தவொரு பிள்ளையும் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்திருக்காது. அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா என அனைவரிடமும் … யாராவது கதை சொல்லுங்களேன் !Read more

கடைசி  பெஞ்சு  அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்
Posted in

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்

This entry is part 4 of 12 in the series 31 ஜூலை 2016

ஸிந்துஜா                               … கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்Read more

Posted in

கவி நுகர் பொழுது-கருதுகோள்

This entry is part 7 of 12 in the series 31 ஜூலை 2016

—————————– — கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் … கவி நுகர் பொழுது-கருதுகோள்Read more

Posted in

கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்

This entry is part 8 of 12 in the series 31 ஜூலை 2016

தே. பிரகாஷ் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம் அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் … கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்Read more

Posted in

குடை

This entry is part 9 of 12 in the series 31 ஜூலை 2016

சேலம் எஸ். சிவகுமார். வாழையிலை எடுத்து வக்கணையாய்க் குடை பிடிக்க வழிகின்ற மழை நீரு வகிடெடுத்த தலைமீது வாலாட்ட முடியாது வாய்க்காலில் … குடைRead more