எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. … எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்Read more
Series: 31 ஜூலை 2016
31 ஜூலை 2016
யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5
பி.ஆர்.ஹரன் சர்க்கஸ்கள், கோவில்கள், தனியார் வசம் உள்ள யானைகள் அனுபவித்து வரும் துன்பங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பார்த்தோம். அந்த அற்புதமான … யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5Read more
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சிRead more
தொடுவானம் 129. இதய முனகல் ….
மருத்துவ வகுப்புகளை பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் ( Clinical Medicine ) வேறு விதமானது. அது … தொடுவானம் 129. இதய முனகல் ….Read more
கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]
சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல … கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]Read more
யாராவது கதை சொல்லுங்களேன் !
சோம.அழகு இப்படிக் கேட்காமல் எந்தவொரு பிள்ளையும் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்திருக்காது. அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா என அனைவரிடமும் … யாராவது கதை சொல்லுங்களேன் !Read more
கவி நுகர் பொழுது-கருதுகோள்
—————————– — கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் … கவி நுகர் பொழுது-கருதுகோள்Read more
கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்
தே. பிரகாஷ் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம் அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் … கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்Read more
குடை
சேலம் எஸ். சிவகுமார். வாழையிலை எடுத்து வக்கணையாய்க் குடை பிடிக்க வழிகின்ற மழை நீரு வகிடெடுத்த தலைமீது வாலாட்ட முடியாது வாய்க்காலில் … குடைRead more