தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது.

    Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say The discovery raises concerns that parts of the region could…

துவாரகை

நடேசன் என் மனைவி சியாமளா கோமதி (Gomti river, Dwarka)  ஆற்றின் தண்ணீர் வற்றிய நதிப்படுக்கையில்,  ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு,  வெறும் கால்களால் நடப்பது தனது கால்களுக்கு இதமாக இருக்கிறது  என நடந்தபோது,  எதிரே…

வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 – ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. …

அறிவியல் தொழில்நுட்பம்

வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது.

    Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say The discovery raises concerns that parts of the region could…

இலக்கியக்கட்டுரைகள்

3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் எப்போதும் விநாயகப் பெருமானை காலையில் வழிபாடு செய்வது வழக்கம். புராண காலத்தில் ‌திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் நாயனார்  ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சேர அரச மரபில் வந்தவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்…

தலைவியும் புதல்வனும்

வளவ. துரையன் தமிழ்மொழியின் சங்க இலக்கியங்களில் அகத்துறை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்னார் என்று பெயர் சுட்டப் பெறாத ஒத்த தலைவனும் தலைவியும் அக ஒழுக்கத்தில் புழங்குவதைக் காட்டுபவை அவை. அவற்றில் தலைவி கூற்று, தலைவன்…

கடிதங்கள் அறிவிப்புகள்

தில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்

#தில்லிகை வணக்கம் 2021 சூன் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம் உரை ஆசிரியர் மகாலெட்சுமி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி அரசவல்லி - திருவண்ணாமலை * நிகழ்வு…

சொல்வனம் 248 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 248 ஆம் இதழ் இன்று(13 ஜூன் 2021) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/   இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பரதேவதையின் நிஜ ரூப தரிசனம் – மருத்துவர் அரவிந்த டி. ரெங்கநாதன் ரசிக’மணி’கள் – லலிதா…

வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 – ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. …

கதைகள்

இவளும் பெண் தான்

ஜெனிதா மோகன்  நற்பிட்டிமுனை, கல்முனை                        மாலை நேரம் மனதை மயக்கும் கடற்கரை அழகு.மெய் மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. கவி வரிகள் அவளுள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மனசு இதமாக இருந்தது. இப்படி ஒரு…

இல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்

தமிழில்- பென்னேசன் புதிய வேலைக்காரியாக மீர்ஸாவின் வீட்டில் லாஜ்ஜோ நுழைந்ததும் அந்த தெருவே அமளி துமளிப் பட்டது.    துடைப்பத்தை வெறுமனே நான்கைந்து முறை அப்படியும் இப்படியும் அதுவரை ஆட்டிக் கதை பண்ணிக் கொண்டிருந்த தெருக்கூட்டுபவன்…

கவிதைகள்

கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது   விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய்   ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது   ஒற்றை வரியில் படத்தின் மொத்தக் கதை சாத்தியமாக்கியவன்…

கொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்

கு.மோனிஷாமலர்ந்த மழலைக்கு மாலை எதற்கு? அறையில் வாழ்வதே சிறையென ஆனதே!  இறையிடம் வேண்டியே நாட்கள் போனதே! பயத்தின் வலியிலே மிதக்கும் நாட்களே! விடுதலை நாளுக்கு விண்ணப்பம் வேண்டுமோ? உறக்கம் கலைந்தே உயிர்கள் போனதே !…

அக்னிப்பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   உடல் முழுவதும் சிறு சிறு கொம்புகள் முளைத்த பந்து வடிவக் கருமி ஆங்காங்கே மனிதர்களைச் சமைத்துக் கொண்டிருக்கிறது   குரல்வளையில் குடியேறி உடல் நீரைச்சளியாக்கி உயிர் குடித்து விலகுகின்றது உயிர்க்கொல்லி…