Posted inகவிதைகள்
திருவிழா (ஐக்கூ கவிதைகள்)
அயன் கேசவன் 1.எதார்த்தமாய்ப் பார்க்கையில் யார்யாரோ முகங்கள் திருவிழாக்கடையின் கண்ணாடி 2.தெரியாத முகங்களை அறிமுகம் செய்கிறது திருவிழாக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம் -அயன் கேசவன்