Posted inஅரசியல் சமூகம்
இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
பி.கே.சிவகுமாரின் 'அறிவா உள்ளுணர்வா ' கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் விஷயம் ---இறந்து போன எழுத்தாளனைப் "போட்டுப்" பார்க்கும் தமிழ்க் குணாதிசயம் ---- சில சிந்தனைகளை எழுப்புகிறது. கனிமொழியின் கைது விவகாரத்தில் பெருந்தன்மையுடன் எழுதும் அதே ஜெய மோகனின் பேனாதான் அடுத்த சில…